டி.வி. முன் மோடி தோன்றினாலே மக்கள் அலறியதுதான் பிரதமரின் ஒரே சாதனை: மு.க.ஸ்டாலின்

டி.வி. முன், மோடி தோன்றினாலே மக்கள் அலறியதுதான் பிரதமரின் ஒரே சாதனை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது…

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: அன்புமணி

டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பா.ம.க. தான் வலியுறுத்தியது என அன்புமணி ராமதாஸ் பேசினார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

தேர்தல் விதிமுறை மீறல்: அண்ணாமலை மீது மேலும் 2 வழக்குப்பதிவு!

அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜனதாவினர் மீது அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, வெடி பொருட்களை தவறாக கையாளுதல், பொதுமக்களுக்கு தொல்லை…

இணையதள மீட்டிங்கில் ஆபாச பட விவகாரம்: தமிழிசை சவுந்தரராஜன் புகார்!

தமிழிசை சவுந்தரராஜன் நடத்திய இணையதள மீட்டிங்கில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த மர்ம நபரை கண்டறிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

எனக்கு நம்பர் முக்கியமல்ல; கொள்கை தான் முக்கியம்: திருமாவளவன்!

“எனக்கு நம்பரை விட கொள்கை தான் முக்கியம். அதனால் முதல்வர் ஸ்டாலினோடு கைகோர்த்திருக்கிறேன்” என வேப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்…

பாஜக தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்களை சோதனை செய்வார்களா?: மம்தா பானர்ஜி!

பாஜக மூத்த தலைவர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களை மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் சோதனை செய்வார்களா? என்று மம்தா பானர்ஜி கேள்வி…

நாடு முழுவதும் தீவிர சோதனையில் ரூ.4,658 கோடி பணம், பொருள் பறிமுதல்: தேர்தல் ஆணையம்!

மக்களவை தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாடு முழுவதும் ரூ.4,658 கோடி மதிப்பில்…

மக்களின் உரிமைகளை பறிக்க பா.ஜனதா திட்டமிடுகிறது: பிரியங்கா காந்தி!

மக்களின் உரிமைகளைப் பறிக்கவே அரசியல் சட்டத் திருத்தப் பிரச்னையை பா.ஜனதா. எழுப்புவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலம்…

சனாதனத்தை எதிர்க்கும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோத்தது ஏன்?: பிரதமர் மோடி!

சனாதன தர்மத்தை எதிர்க்கும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோத்திருப்பது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தனியார்…

பாஜகவும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு: முதல்வர் ஸ்டாலின்!

“பாஜகவும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு” என்று, திருவள்ளூரில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.…

போதை விஷம் தமிழ்நாட்டில் பரவிட்டது! இனி சும்மா இருக்க முடியாது: பிரதமர் மோடி!

”தமிழ் மொழியை நேசிப்பவர்கள் எல்லோரும் பாஜகவை நேசிக்க தொடங்கி உள்ளீர்கள். பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தமிழுக்கு உலக அங்கீகாரம் பெற்றுத்…

அரசமைப்பு நிறுவனங்கள் மோடியின் சொத்து அல்ல: ராகுல் காந்தி!

நாட்டின் அனைத்து அரசமைப்பு நிறுவனங்களையும் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார். கேரளத்தின் வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும்…

கச்சத்தீவு பிரச்னையில் மீனவர்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைத்துள்ளன: ஜி.கே. வாசன்!

கச்சத்தீவு பிரச்னையில் மீனவர்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைத்துள்ளன என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறினார். தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம்…

அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது: எடப்பாடி!

அதிமுகவை பிளவு படுத்த பாஜக முயற்சி செய்தது என்றும், அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி…

வேங்கைவயல் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டாம்: அண்ணாமலை!

வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேங்கை வயல் கிராம மகக்ளுக்கு வேண்டுகோள்…

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு பாஜக உளவியல் அச்சுறுத்தல்: வேல்முருகன்!

“திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் எந்த முகாந்திரமும் இன்றி வருமான வரித் துறை சோதனை நடந்திருப்பது கண்டனத்துக்குரியது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…

ராஜேஷ் தாஸ் வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி முன்னாள் சிறப்பு…

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு!

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில்…