பிரதமர் மோடி பேசியதில் எந்த தவறும் இல்லை: வானதி சீனிவாசன்!

பிரதமர் மோடி பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும், ராகுல் காந்தி தான் தி.க மாவட்ட செயலாளர் போல பிரிவினைவாதம் பேசி…

மணிப்பூரில் நடந்த குண்டுவெடிப்பில் முக்கிய சாலை சேதம்!

மணிப்பூர் மாநிலம் காங்போகி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த சில நாட்களுக்கு பின்பு, மாவட்டத்தின் சபர்மீனாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது: ராகுல் காந்தி!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய சமூக நீதி…

ரேஷன் அரிசிக் கடத்தலை திமுக அரசு ஊக்குவிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுகவினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்றும்,…

ஸ்மோக் பிஸ்கட்களை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம்: உணவு பாதுகாப்புத்துறை!

டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு…

மறியலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது!

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே பொதுமக்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி சாலை…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை களங்கப்படுத்துகிறார் மோடி: ப.சிதம்பரம்!

“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் ஆதரித்த கருத்துகளை, மோடியால் சுட்டிக்காட்ட முடியுமா?” என காங்கிரஸ் மூத்த தலைவர்…

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டம்: பிரதமர் மோடி!

“எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி மக்களின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி பறிக்க நினைக்கிறது. எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டில்…

அம்பேத்கர் சிலை மீது பாமக டி-ஷர்ட் போட்ட 4 பேர் குண்டு வீசினர்: வன்னி அரசு!

கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாமக டி-ஷர்ட் அணிந்த…

கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீத இடஒதுக்கீடு: அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து…

கொளுத்தும் கோடை வெயில்: நீர், மோர் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய வேண்டுகோளை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் கடந்த சில…

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக பாஜக தெளிவாக உள்ளது: அண்ணாமலை

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக…

பிரதமர் மோடி மீது நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டு: கி. வீரமணி!

முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் பிரதமர் மோடி மீது நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும் கி. வீரமணி கூறியுள்ளார். திராவிடர் கழகத் தலைவர்…

Continue Reading

எதிர்த்து பேசுபவர்களை கொல்ல துடிக்கிறது, பா.ஜ.க: மம்தா பானர்ஜி

எதிர்த்து பேசுபவர்களை பா.ஜனதா கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ துடிக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேற்கு வங்காள…

மோடியின் உத்தரவாதம் உலகளாவியது: ஜெய்சங்கர்!

மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். வெளிநாடுகளிலும், போர் பதற்றம் நிலவும்…

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை…

தமிழக அரசு ஊழியர்கள் சம்பளத்தில் இருமடங்காக வந்த வருமான வரித் தொகை பிடித்தம்!

தமிழக அரசு ஊழியர்கள் சம்பளத்துக்காக உருவாக்கப்பட்ட ஐஎப்எச்ஆர்எம்எஸ் மென்பொருளில், வருமான வரிப்பிடித்தம் செய்யும் தொகை அதிகமாக காட்டப்பட்டதால் அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.…

துணைவேந்தர் இல்லாமல் சென்னை பல்கலைக்கழகம் செயல்படுவது துரதிருஷ்டவசமானது: உயர்நீதிமன்றம்!

துணைவேந்தர் இல்லாமல் சென்னை பல்கலைக்கழகம் செயல்படுவது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை…