கடவுளைத் தேடித் தேடிதேய்ந்து போனதுகால்கள்!
காண முடியாமல்காய்ந்து போயினகண்கள்!
இறுதியில்இமைகளை மூடிக் கொண்டுதேடினேன்!
ஞானம் பிறந்தது...பத்து மாதங்களாய்கருவறையில் காத்துபெற்று வளர்த்ததாயே கடவுள்..!