முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

முதல் கவிதை

சுஜி

இந்த வெள்ளை மலர்களை கொண்டு
நான் உன் மீது வைத்திருக்கும்
கொள்ளை பிரியத்திற்கு எல்லை இல்லை
என்பதை சொல்லி சந்தோஷத்தில்
துள்ளி குதிக்கும் என் மனதையும்
சேர்த்து கொடுக்கிறேன் உனக்கு...
அள்ளி முடிந்துகொள்
இந்த மலர்களோடு சேர்த்து என்னையும்
பூவுக்குள் மனமாய் என்றும் இருப்போம்
இந்த பாருக்குள் பிரியாமல் ஒன்றாய்

புதுக் கவிதை

Site Meter