கள்ளிப் பாலையும்கருவை முள்ளையும்கடந்து வந்தவள் நான்..
முப்பத்து மூன்றேமுடிவாய்க் கொடுத்தாலும்முக்காலம் ஜெயிப்பவள் நான்.
நல்லதும் நன்மையும்நிரம்பிக் கிடக்கும்நாளையப் பெண்ணும் நான்..
ஒளிவட்டம் சூடாமல்உயர்வாய் உயரும்உலகின் எதிர்காலம் நான்..