நீ ஆகாயத்தில் பிறக்கிறாய் பூமியில் சிலிர்க்கிறாய்
வானவில்லை தோன்ற வைக்கிறாய் தொன்றுதொட்டு எங்களை நேசிக்கிறாய்
நீ குறைவாசியாக இருந்தால்ஏன் ஏழை விலைவாசியில் தவிக்கிறான்
தொலை தூரத்தில் இருந்தாலும்என் மனம் துரத்த வைக்கும் அழகான மழைத்துளியே!