முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

அழகான மழைத்துளியே!

ஸ்ரீஹேமா

நீ ஆகாயத்தில் பிறக்கிறாய்
பூமியில் சிலிர்க்கிறாய்

வானவில்லை தோன்ற வைக்கிறாய்  
தொன்றுதொட்டு எங்களை நேசிக்கிறாய்

நீ குறைவாசியாக இருந்தால்
ஏன் ஏழை விலைவாசியில் தவிக்கிறான்

தொலை தூரத்தில் இருந்தாலும்
என் மனம் துரத்த வைக்கும்
அழகான மழைத்துளியே!

புதுக் கவிதை

Site Meter