உன் நினைவுகளை.....இமைகளின் ஓரத்தில் சுமக்கிறேன் கண்ணீராய்!இதயத்தில் சுமக்கிறேன் துடிப்புகளாய்!மனதினில் சுமக்கிறேன் நினைவுகளாய்!இன்பத்தை சுமந்தேனே உயிர் கருவாய்!உன்னை நான் சுமப்பதை விரும்புகிறேன்!உன்னில் உயிராய்வாழுகிறேன்!