என் வீட்டு கண்ணாடியில்,என் உருவம் தேட..உன் முகம் காண்கிறேன்,இது மந்திர கண்ணாடியா?இல்லை,ஒரு முறை உன்னை கண்டதனாலோ,இவனும் என் போல,உலகம் மறந்து விட்டான்,கடமை தவறி விட்டான்..நாளை,ஜோடியாக நம்மை சுமக்கும் நாளில்,கணம் தாங்காமல் உடைந்து போவானோ?