முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

வண்ணத்துப்பூச்சி

ஈஷ்வர்
பூவே
உன் மீது அமர்ந்து
தேனுடன் சேர்ந்து
வண்ணங்களையும்
எடுத்துச் சென்றது
வண்ணத்துப் பூ(ச்சி)
உன் வாசம் கொள்ளாமல்
உன்னை விட்டுவிட்டு
பறக்கும் பூவாய்
வானத்தில் பறக்கிறது
வாசமில்லா பூவாக
வண்ணத்துப்பூச்சி.

புதுக் கவிதை

Site Meter