இதயம் சேகரித்துக் கொண்டிருந்த வானத்தில் நீ பறக்கத் துடிக்கையில் அசைந்த புற்களின் நடுவேதான் அமர்ந்திருந்தது நம் நட்பின் முதல் நாள்