ஆக்ஷன் நாயகி வேடத்தை விரும்பும் சமீரா!
(08 Feb 2010)
ஆக்ஷன் நாயகியாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிறார் சமீரா ரெட்டி. இதுகுறித்து அவர் கூறியது: வாரணம் ஆயிரம் படத்தை தொடர்ந்து அசல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். இதில் அஜித்துடன் நடித்தது மறக்க
முடியாத அனுபவம். அடுத்து, கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இப்படம் பற்றி அதிகம் பேசக்கூடாது என்பது கௌதமின் உத்தரவு. இந்தியைவிட தென்னிந்திய படங்களில் இப்போது அதிக கவனம் செலுத்துகிறேன். இங்குதான் எனக்கு விதவிதமான வேடங்கள் கிடைக்கின்றன. மலையாளத்தில் கேசினோவா படத்தில் மோகன்லாலுடன் நடிக்கிறேன். இது ஆக்ஷன் கதையை கொண்ட படம். ஹாலிவுட்டில் கதாநாயகிகளை ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வைத்து படம் எடுப்பார்கள். இந்திய சினிமாவில் அந்த மாதிரியான பாணி இன்னும் வரவில்லை. அத்தகு பாணியில் யாராவது படம் எடுத்தால் ஆக்ஷன் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.
மேலும் துணுக்குகள்
- மிஷ்கின் இயக்கத்தில் நதியா
- வீடுகளில் முதலீடு செய்யும் த்ரிஷா!
- மீண்டும் தமன்னாவையே ஜோடியாக்கிய கார்த்தி!
- ரஞ்சிதா செய்ததில் குற்றமில்லை - சோனா!
- ஐஸ்வர்யாராயால் தாமதமாகும் எந்திரன்!
- அழகான பொண்ணுதான் அடுத்த வாரம் வெளியாகிறது
- தயாரிப்பாளரான சித்தார்த்!
- தமிழில் இம்மாதம் வெளியாகிறது ஜூலி!
- கருணாநிதி தொடங்கி வைத்த உதவி இயக்குனர்கள் ஊதிய திட்டம்
- நடிகைகள் எல்லாம் ரஞ்சிதா கிடையாது - தமன்னா
- ரஜினியுடன் ஜோடி போட ஆசை - சமீரா ரெட்டி
- ஹை ஸ்கூல் படத்துக்கு தடை!
- சரத்குமாருடன் இணையும் சினேகா!
- ஆங்கில வசனங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் கௌதம் மேனன்!
- 3 ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற அவதார்!
- முனி இரண்டாம் பாகம் இயக்கும் லாரன்ஸ்!
- படத்துக்காக நிஜ கோயிலை கட்டினோம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
- ஐரோப்பா கார் ரேஸூக்கு தயாராகும் அஜித்!
- பி.வாசு இயக்கத்தில் சதா!
- சாமியார்கள் மீது எனக்கு நம்பிக்கையில்லை - த்ரிஷா









