ஆக்ஷன் நாயகி வேடத்தை விரும்பும் சமீரா!
(08 Feb 2010)
ஆக்ஷன் நாயகியாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிறார் சமீரா ரெட்டி. இதுகுறித்து அவர் கூறியது: வாரணம் ஆயிரம் படத்தை தொடர்ந்து அசல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். இதில் அஜித்துடன் நடித்தது மறக்க
முடியாத அனுபவம். அடுத்து, கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இப்படம் பற்றி அதிகம் பேசக்கூடாது என்பது கௌதமின் உத்தரவு. இந்தியைவிட தென்னிந்திய படங்களில் இப்போது அதிக கவனம் செலுத்துகிறேன். இங்குதான் எனக்கு விதவிதமான வேடங்கள் கிடைக்கின்றன. மலையாளத்தில் கேசினோவா படத்தில் மோகன்லாலுடன் நடிக்கிறேன். இது ஆக்ஷன் கதையை கொண்ட படம். ஹாலிவுட்டில் கதாநாயகிகளை ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வைத்து படம் எடுப்பார்கள். இந்திய சினிமாவில் அந்த மாதிரியான பாணி இன்னும் வரவில்லை. அத்தகு பாணியில் யாராவது படம் எடுத்தால் ஆக்ஷன் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.
மேலும் துணுக்குகள்
- தமிழில் ரூ.2 கோடி சம்பளம் வாங்கும் அசின்!
- தெலுங்கு படங்களில் தமன்னா!
- மே மாதம் வெளியாகிறது மேதை!
- ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!
- இயக்குனர் அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்!
- சிறந்த இயக்குனர் விருது பெற்ற பாலா!
- வாழ்க்கை நிரந்தரம் இல்லை - ஏ.ஆர்.ரகுமான்
- திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுங்க - யுவன் சங்கர் ராஜா
- தெலுங்கிலும் வெளியாகிறது கச்சேரி ஆரம்பம்!
- மலையாளப் படத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை - நரேன்
- சிங்கத்துடன் மோதும் சுறா!
- கவுண்டமணி குறித்த வதந்தியால் மக்கள் அதிர்ச்சி!
- எக்கோ நிறுவனத்தின் மீது இளையராஜா புகார்!
- நடிகராகிறார் விஜய் யேசுதாஸ்!
- மீண்டும் இணையத்தளத்தில் வெளியான எந்திரன் பட ஸ்டில்கள்!
- ரம்பாவுக்கு ஏப்ரல் 8ல் திருமணம்!
- தொடர்ந்து முதலிடத்திலிருக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா!
- பா.ரா. பழனிச்சாமியில் ஆடும் பிரபுதேவா!
- ஆட்டநாயகன் இசை வெளியீடு
- நித்யானந்தாவுடன் தொடர்பில்லை - ரோஹினி!









