அதிமுக வலிமை பெற ஒற்றுமையே தேவை: சசிகலா

வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் அதிமுக வலிமை பெறும் என்று சசிகலா கூறினார். தியாகராய நகா் வீட்டிலிருந்து புறப்பட்டு கத்திப்பாரா வழியாக…

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி,…

எடப்பாடியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றபடும்: நத்தம் விஸ்வநாதன்

அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றபடும் என ஈபிஎஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். அதிமுகவில்…

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: ராமதாஸ்

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து…

உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டை…

சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’-ஆக தோ்வு!

சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’-ஆக தோ்வு செய்யப்பட்டாா். கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு…

வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்குப் பின்னா் ஜம்மு-காஷ்மீரில் தோ்தல்: துணைநிலை ஆளுநா்

ஜம்மு-காஷ்மீரில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்குப் பின்னா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ்…

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க வேண்டும்: பிரதமா் மோடி!

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபட வேண்டும் என்று பாஜக தொண்டா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா். பாஜகவின் 2- நாள்…

இந்தியாவின் தேஜஸ் போா் விமானங்கள் கொள்முதல் செய்ய மலேசியா பேச்சுவாா்த்தை!

இந்தியாவின் தேஜஸ் இலகுரக போா் விமானங்களை மலேசியா கொள்முதல் செய்வது குறித்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்…

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான்: அமித்ஷா

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான். இந்தியா உலகுக்கு தலைமை தாங்கும் நிலை உருவாகும் என அமித்ஷா கூறினார். தெலுங்கானா மாநிலத்தின்…

படிக்கட்டில் தவறி விழுந்து லாலு பிரசாத் யாதவுக்கு எலும்பு முறிவு!

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்ததில், அவரது தோள்பட்டை மற்றும் முதுகில் பலத்த…

சிட்னியில் கனமழையால் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு!

சிட்னியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொது மக்கள் தங்கள் வீடுகளை உடனடியாக காலி…

பனிப்பாறை சரிந்து மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் பலி!

இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ்…

டென்மார்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

டென்மார்க்கில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் உள்ள விமான நிலையம் அருகே…

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை!

குஜராத்தின் கோத்ராவில், 2002ல் நடந்த ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளிக்கும், ஆயுள் தண்டனை விதித்து…

கேரளாவில் விபத்தில் காயமடைந்தவருக்கு சிகிச்சைக்கு உதவிய ராகுல்!

கேரளாவில் பைக் மோதி காயமடைந்து சாலையில் கிடந்த முதியவருக்கு அந்த வழியாக வந்த ராகுல் காந்தி முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு…

கேரள சுவப்னா சுரேசுக்கு கொலை மிரட்டல்!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு தூதரகத்தின் பேரில் தங்கம் கடத்திவரப்பட்ட வழக்கில் சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்…

ஜம்மு-காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி!

ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டம், துக்சான் கிராம மக்களால் லஷ்கர் தீவிரவாதியான தலிப் உசேன் ஷாவும் அவரது கூட்டாளியும் சிறைபிடிக்கப்பட்டனர். அதில் தலிப்…