இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது!
இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது. இதனால், 4 ஆண்டுகளில், 5வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. மத்திய கிழக்கு நாடான…
ஆர்டர்லிகளை திரும்ப பெற்றது தமிழக காவல்துறை!
ஆர்டர்லிகளாக பணியாற்றிய 210 காவலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையில் `ஆர்டர்லி’ என்ற நடைமுறை ஆங்கிலேயேர்கள் காலத்தில்…
சுவீடன் மற்றும் பின்லாந்து கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதின்
நேட்டோ படைகள் மற்றும் ராணுவ உட்கட்டமைப்புக்கு சுவீடன் மற்றும் பின்லாந்து அனுமதி வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய…
அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்: ஐ.நா.
அனைத்து மதங்களையும் மதித்து நடந்தால், வெவ்வேறு சமூகத்தினரும் ஒற்றுமையுடன், அமைதியாக வாழலாம் என, ஐ.நா., தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா…
குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!
உதய்பூரில் தையல் கடைக்காரரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்…
மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி!
மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரெயில் நிலையம் அருகே கடும் நிலச்சரிவு…
பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை: யஷ்வந்த் சின்ஹா
பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை என ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த்…