கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்க ஏற்பாடுகள் தயார்: கீதாஜீவன்

மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார். செ‌ன்னை‌யி‌ல் அமைச்சர் கீதாஜீவன்…

காவல் நிலைய மரணங்களை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள்: சைலேந்திரபாபு

கைது செய்யப்படுவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிதல் வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். போலீஸ் நிலையங்களில் கைதிகள்…

இந்தியர்களுக்கான விசா தடையை நீக்கியது சீனா!

2 ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா கால விசா கொள்கையை இந்தியாவுக்கான சீன தூதரகம் மாற்றி அமைத்தது. கொரோனா பரவலையொட்டி கடந்த 2020-ம்…

ராகுல் அமலாக்க துறைக்கு முதலில் பதில் சொல்லட்டும்: அனுராக் தாக்குர்

பிரதமர் மோடி அறிவித்த, 10 லட்சம் வேலை வாய்ப்புகளை விமர்சிக்காமல், ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையின் கேள்விக்கு ராகுல் பதில் சொல்லட்டும்…

டென்மாா்க் – கனடா இடையே முடிவுக்கு வந்தது ஹான்ஸ் தீவு பிரச்னை!

கனடாவுக்கும் டென்மாா்க்குக்கும் இடையே 49 ஆண்டுகளாக நீடித்து வந்த ஹான்ஸ் தீவு பிரச்னை, இரு நாடுகளுக்கும் இடையே நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்…

பிரதமர் தலைமையில் நாளை தலைமை செயலாளர்கள் மாநாடு!

பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் மாநாடு, இமாசலபிரதேசத்தில் நாளை நடக்கிறது. மாநில தலைமை செயலாளர்களின் முதலாவது தேசிய மாநாடு இமாசலபிரதேச…

அரசியல் களத்தில் எதிா்கொள்ள வேண்டுமே தவிர அமலாக்கத்துறையை ஏவி அல்ல: மு.க.ஸ்டாலின்

நேஷனல் ஹெரால்டு வழக்குத் தொடா்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருவதற்கு திமுக தலைவரும் முதல்வருமான…

எம்ஜிஎம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை!

பொழுது போக்கு பூங்கா நடத்தும் எம்.ஜி.எம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஜி.எம் குழும நிறுவனம்…

ஜூலை 18-இல்நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடா்பான இறுதி…

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி?

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்துவதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் புதிய ஜனாதிபதியை…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் அவசர கடிதம்!

உத்தரப் பிரதேச மாநில அரசின் புல்டவுசர் அரசியலை தடுக்க உச்ச நீதிமன்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு,…

ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது. புதிய…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் கொரோனா!

கனடா பிரதமருக்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது அலையுடன் கொரோனா ஓய்ந்துவிட்டதாக உலக மக்கள் நிம்மதி…

ஏா் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

தகுந்த பயணச்சீட்டு வைத்திருந்தும் பயணிகளுக்கு அனுமதி மறுத்து, அதற்கான இழப்பீடு வழங்க தவறியதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து…

‘பப்ஜி’ விளையாட்டை இப்போதும் எப்படி விளையாட முடிகிறது?

தடை செய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டை இந்தியாவில் இப்போதும் எப்படி விளையாட முடிகிறது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு…

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மனைவியிடம் சிபிஐ விசாரணை!

நிலக்கரி ஊழல் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானா்ஜியின் மனைவியிடம் மத்திய புலனைய்வு…

ஆரோக்கியமான விவாத கலாசாரத்தை வலுப்படுத்த வேண்டும்: பிரதமா் மோடி!

இந்தியாவின் பாரம்பரிய கலாசாரமான ஆரோக்கியமான விவாதம், வெளிப்படையான ஆலோசனை ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா். மகாராஷ்டிர மாநிலத்தில்…

பிரதமர் வேலை வாய்ப்பு பற்றிய செய்தியை உருவாக்குவதில் நிபுணர்: ராகுல் காந்தி

1½ ஆண்டு காலத்தில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்க பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதை காங்கிரஸ்…