கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது: அமர்நாத் ராமகிருஷ்ணன்!

இந்திய தொல்லியல் துறைக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது என்றும் தொன்மை அறிவியல்…

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை முடக்க மத்திய அரசு முயற்சி: வைகோ!

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நிதியை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என மதிமுக…

போருக்கு ஆதரவாக முதன்முதலில் பேரணியை நடத்தியவர் ஸ்டாலின் தான்: சீமான்!

இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதன் முதலில் பேரணி நடத்தியது முதல்வர் ஸ்டாலின் தான். அரசியல் லாபத்திற்காக…

ஈடிக்கும் பயப்பட மாட்டோம்.. மோடிக்கும் பயப்பட மாட்டோம்: உதயநிதி ஸ்டாலின்!

ஈடிக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில்…

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்காக ரூ.97.77 கோடி…

சேலம் கொலை வழக்கு: கொள்ளையன் நரேஷை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

சேலம் ஓமலூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் கொள்ளையனை போலீசார் சுட்டு பிடித்தனர். சங்ககிரி மலை அடிவாரத்தில் போலீசார் பிடிக்க சென்றபோது…

அணு ஆயுதத்தால் இந்தியாவை பாகிஸ்தானால் அச்சுறுத்த முடியாது: கனிமொழி!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா தரப்பு நியாயத்தை உலகிற்கு எடுத்து சொல்ல மத்திய அரசு தூதுக்குழுவை அனுப்பியுள்ளது. ரஷ்யாவில் தூதுக்குழு சார்பில்…

தமிழகத்தில் சமூக நீதியை குழிதோண்டி புதைத்த காட்டாட்சி நடக்கிறது: நயினார் நாகேந்திரன்!

தமிழக வரலாற்றிலேயே சமூக நீதியை குழிதோண்டி புதைத்த காட்டாட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை என திமுக அரசை பாஜக மாநில தலைவர்…

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு!

ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் வெல்பலை ஜெய்சங்கர் சந்தித்தார். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. அரசு முறை…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: மம்தா பானர்ஜி!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்குவதற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள தூதுக் குழுக்கள் நாடு திரும்பியதும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட…

டாஸ்மாக் நிறுவனத்தை முடக்க அமலாக்கத்துறை முயற்சி: அமைச்சர் முத்துசாமி!

எந்த ஆதாரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம்,…

தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான் தொழில் நடத்த முடியும்: அண்ணாமலை!

தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான் தொழில் நடத்த முடியும் என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:- பல்லாவரம்…

டெல்லியில் சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். டெல்லி பாரத்…

ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள்! ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது: சீமான்!

“அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள். பயம் இருக்கிறது; ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது,” என சீமான் முதல்வரை…

மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை: அமைச்சர் சிவசங்கர்!

தமிழக மின்சாரத்துறையின் கொள்கை மற்றும் பரிந்துரைகளைச் செயல்படுத்துமாறு மத்திய அரசிடம் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தினார். பெங்களூரில் இன்று (மே 23) மத்திய…

Continue Reading

அனைத்தையும் கடந்து தன் வரலாற்றை மெய்பிக்கும் ஆற்றல் கீழடிக்கு உண்டு: சு.வெங்கடேசன் எம்.பி.!

“இன்னும் எவ்வளவு இடையூறுகள் செய்தாலும் அனைத்தையும் கடந்து தன் வரலாற்றை மெய்பிக்கும் ஆற்றல் கீழடிக்கு உண்டு” என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.…

ரூ.1,000 உதவித்தொகை மூலம் பெண்களை மூளைச் சலவை செய்து வாக்குகளைப் பெற நினைக்கிறது திமுக: பிரேமலதா!

“மாதம் ஆயிரம் ரூபாய் உதவி மூலம் பெண்களை மூளைச் சலவை செய்து வாக்குகளைப் பெற வேண்டும் என திமுக நினைக்கிறது,” என…

ரஷ்ய செனட்டர்களுடன் கனிமொழி எம்.பி தலைமையிலான தூதுக் குழு சந்திப்பு!

திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழு இன்று மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு விவகாரங்களுக்கான கூட்டமைப்பு…