முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே!

மராட்டிய முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்காமலேயே அவர் பதவி விலகினார். மகாராஷ்டிர மாநிலத்தில்…

கடலில் மூழ்கிய சிரியா சரக்கு கப்பலில் இருந்து டீசல் கசிவு!

மங்களூரு அருகே நடுக்கடலில் மூழ்கிய சிரியா சரக்கு கப்பலில் இருந்து டீசல் கசிய தொடங்கியுள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம்…

உதய்பூர் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்: ஓவைசி

உதய்பூர் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் தன்மண்டி பகுதியில் தையல்…

டீஸ்டா செடல்வாட் விவகாரம்: ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம்!

சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர்…

வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதது: மம்தா

ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று…

ஆளுநர் ரபேலை விட வேகமாக செயல்படுகிறார்: சஞ்சய் ராவத்

ரபேல் போர் விமானத்தை விட, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி வேகமாக செயல்படுவதாக, சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.…

உதய்பூர் டெய்லர் கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், டெய்லர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு…

ஆளுநர் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல்!

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசியல் களம் உச்சகட்ட…

உத்தரகாண்டில் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் கடந்த 26-ந் தேதி வரை சார்தாம் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் உள்ள…

உத்தவ் தாக்கரே அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவு!

மராட்டிய சட்டமன்ற கூட்டத்தை கூட்டி நாளை பெரும்பான்மையை நிரூபிக்க சிவசேனா அரசுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு…

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் தலைதுண்டித்து கொலை!

ராஜஸ்தானில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டு பிரதமர்…

பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

ஜெர்மனி, அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்திய பிரதமர் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

சஞ்சய் ராவத் 1-ந் தேதி ஆஜராக அமலாக்கத்துறை புதிய சம்மன்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையில் நேற்று ஆஜராகவில்லை. அவர் வருகிற 1-ந் தேதி ஆஜராக புதிய…

மும்பை கட்டிட விபத்தில் 19 பேர் பலி!

மும்பையின் குர்லா நகரில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையின்…

மும்பையில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் பலி!

மும்பை அருகே ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் 4 பேர் பலியானார்கள். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்…

நீட் தேர்வு திட்டமிட்டபடி ஜூலை 17-ந்தேதி நடத்தப்படும்!

நீட் தேர்வு நடைபெறும் நேரத்தில் பல்வேறு தேர்வுகள் நடப்பதால் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் கோரிக்கையை…

அரபிக்கடலில் தரையிறங்கிய ஹெலிகாப்டரில் பயணித்த பணியாளர்கள் பத்திரமாக மீட்பு!

மும்பையிலிருந்து அரபிக்கடல் வழியாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று அரபிக்கடலில் அவசரமாக…

அசாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 135ஆக அதிகரிப்பு!

அசாம் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்து இருக்கிறது. அசாமில் கடந்த…