ஐஐடிகளில் சமூகநீதியை ஏற்படுத்த இன்னும் எத்தனை யுகம் ஆகுமோ?: ராமதாஸ்

சென்னை ஐஐடியில் 49 உதவி பேராசிரியர் பின்னடைவு பணியிடங்களுக்கான தேர்விலும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ்…

ராஜீவ் கொலை வழக்கு: நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்று நளினியும், ரவிச்சந்திரனும் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

கோகுல்ராஜ் கொலை வழக்கு; தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேரின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில்…

சிறுமி கருமுட்டை விவகாரம்: தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் விசாரணை

சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.…

ஊழலை தட்டிக்கேட்கும் ஒரே கட்சி பா.ஜனதா: அண்ணாமலை

ஊழல்களை தட்டிக்கேட்கும் ஒரே கட்சியாக பா.ஜனதா விளங்குகிறது என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள…

சசிகலா விரும்பினால் பா.ஜ.,வில் சேரலாம்: ஜெயக்குமார்

சசிகலாவுக்கு அதிமுக.வில் ஒருபோதும் இடமில்லை எனவும், அவர் விரும்பினால் பா.ஜ.,வில் சேரலாம் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலாவை…

இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது: ராகுல் காந்தி

இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். முகமது நபி குறித்து…

சிறிய நாட்டிடம் இந்தியா காலில் விழுந்து விட்டது: சுப்பிரமணியன் சாமி

பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முகமது நபிக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் நூபுர்…

அமர்நாத் யாத்திரையில் காந்த வெடிகுண்டு தாக்குதல் அபாயம்!

அமர்நாத் யாத்திரையில் காந்த வெடிகுண்டு தாக்குதல் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு படையினர் உஷார் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கொரோனா காரணமாக 2…

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில் ஜெயின் கைது செய்யப்பட்டு அமலாக்கத் துறை காவலில் உள்ள நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா 8 ஏவுகணை சோதனை!

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா 8 ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு இருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை…

விண்வெளி மைய கட்டுமான பணிக்கு 3 சீன வீரர்கள் விண்வெளி பயணம்!

விண்வெளியில் அமைத்து வரும் விண்வெளி மைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, மூன்று வீரர்களை சீனா இன்று விண்வெளிக்கு அனுப்புகிறது. விண்வெளி ஆய்வுக்காக…

பா.ஜனதாவால் காஷ்மீரை கையாள முடியாது: கெஜ்ரிவால்

காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பா.ஜனதாவால் காஷ்மீரை கையாள முடியாது…

கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு!

கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் என்ற இடத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ்…

‘ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்’ நினைவு தினம்: பலத்த பாதுகாப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்’ ராணுவ நடவடிக்கையின் 38வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பு பன்மடங்கு…

கடலூரில் 7 பெண்கள் பலி: குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்!

கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து குடியரசு தலைவர், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் அலுவலகம்…

உத்தரகாண்ட்: பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!

உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பக்தர்கள் பலியானார்கள். உத்தரகாண்ட் விபத்தில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி,…

சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல உலக அரங்கில் நாடகமாடும் மோடி: ஜெய்ராம் ரமேஷ்

இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களைப் பலவீனப்படுத்திவிட்டு, உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல பிரதமா் நரேந்திர மோடி நாடகமாடி வருகிறாா் என்று, காங்கிரஸ்…