முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கைகோள் போன்!

முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கை கோள் செல்போன்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி…

ஈரோடில் சிறுமியின் கருமுட்டை விற்பனை: மேலும் ஒருவர் கைது!

ஈரோடில் சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரத்தில், மேலும் ஒருவரை, போலீசார் கைது செய்தனர். ஈரோடில், 16 வயது மகளை வளர்த்து வந்த…

தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது: சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். கடலூா்…

கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன்,…

பிரேசிலில் கனமழைக்கு 128 பேர் பலி!

பிரேசிலில் கனமழை பெய்து வரும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் வடகிழக்கு பகுதியில் கடந்த சில…

இலங்கையில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும்: பிரதமர் ரணில்

இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில்…

காணாமல் போன எருமையைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் அகமதுகார் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எருமை மாட்டை அடையாளம் காண டிஎன்ஏ…

டெஸ்லா நிறுவனத்தில் 10 சதவீத ஆட்குறைப்பு: எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தில் 10 சதவீதம் ஆட்குறைப்பு செய்ய அதன் நிறுவனர் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த…

இந்தியாவில் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு: அமெரிக்கா

இந்தியாவில் மக்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா சார்பில் பதிலடி தரப்பட்டுள்ளது.…

பாகிஸ்தான் சொந்த மக்களின் அழித்தொழிப்புக்கு உதாரணமாக விளங்குகிறது: இந்தியா

பாகிஸ்தான் சொந்த மக்களின் அழித்தொழிப்புக்கு உதாரணமாக விளங்குகிறது என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா காட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில்…

13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ்!

அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தில் ரோந்து காரில் மோதிய 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். சாண்டியாகோவில் உள்ள வார்கோல்ட் பகுதியில் நிறுத்தப்பட்டு…

தங்கள் பிரச்னையை உலகப் பிரச்னையாகப் பாா்க்கும் ஐரோப்பிய நாடுகள்: எஸ்.ஜெய்சங்கா்

ஐரோப்பிய நாடுகள் தங்கள் பிரச்னையை உலகப் பிரச்னையாகப் பாா்க்கின்றன; ஆனால் உலக நாடுகளின் பிரச்னையை தங்கள் பிரச்னையாகக் கருதுவதில்லை என்று, வெளியுறவுத்…

வாரிசு அரசியல் முடிவுக்கு வர வேண்டும்: பிரதமர் மோடி

உத்தர பிரதேசத்தில் 3-ஆவது முதலீட்டாளா்கள் மாநாட்டைத் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி, தற்போதைய சூழலில் உலக நாடுகள் எதிா்பாா்க்கும் ‘நம்பத்தகுந்த கூட்டாளி’…

Continue Reading

உ.பி., மாநிலம் கான்பூரில் திடீர் கலவரம்!

டிவி விவாதத்தின் போது, மதத்தை பற்றி அவதுாறாக கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறி, உ.பி., மாநிலம் கான்பூரில் ஒரு தரப்பினர் கடைகளை அடைக்கும்படி…

ஓட்டல் உணவு மீது சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது: பியூஸ் கோயல்

ஓட்டல் உணவு மீது சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார். ஓட்டல்களில் உணவு கட்டணம் மீது…

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிரித்து…

கார்த்தி சிதம்பரம், பாஸ்கரராமன் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கரராமன் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. விசா…

துருக்கி நாட்டின் பெயர் இனி “துர்க்கியே”

துருக்கி (Turkey) நாட்டின் பெயர் அதிகாரப்பூர்வமாக துர்க்கியே (Turkiye) என மாற்ற ஐநா ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஐரோப்பா நாடுகளில் ஒன்று…

Continue Reading