மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

ஆறுகளின் எல்லையின்றி நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர்…

டாஸ்மாக்கில் விற்பது நாழிக்கிணறு தீர்த்தமா?: சீமான்!

தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழ்நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என, நாம்…

ஜனாதிபதி கவனத்தை ஈர்த்த ராமநாதபுரம் ஆசிரியர் ராமச்சந்திரன்!

ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளி சீருடையில் சென்று நல்லாசிரியர் விருதை பெற்றது குடியரசுத் தலைவர்…

வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல, குடியேற போகிறேன்: ஜெ தீபா

வேதா நிலைய இல்லம் எங்களது பூர்வீக சொத்து அதை நாங்கள் விற்பனை செய்யவில்லை என ஜெ தீபா மறுத்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு…

மாணவிகள் கல்லூரிகளில் படிக்க காரணம் திராவிடர் இயக்கம்:முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மாணவிகள் கல்லூரிகளில் படிக்க காரணமாக இருந்தது திராவிடர் இயக்கம்தான் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார்.…

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து!

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்…

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை சென்னையில் நிறுத்த திட்டம்!

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல், சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் முழுக்க, முழுக்க உள்நாட்டு…

தமிழருக்கு வாய்ப்பளிக்காத என்எல்சி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை: அன்புமணி

கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக ஆக்கி வரும் என்.எல்.சி. நிறுவனம், நிலம் கொடுத்த மண்ணின் மைந்தர்களுக்கு துரோகம் செய்து வருவதாக பா.ம.க. தலைவர்…

ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்து விட்டால், விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்: சரத்குமார்

ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்து விட்டால், அதை விளம்பரப்படுத்த முடியாது; நானும் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்; அவர்கள் மூடிவிட்டுச் சென்று…

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: 15 பேர் படுகாயம்!

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 15 மீனவர்கள் படுகாயமடைந்தனர். காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவ…

கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்: மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளிலே அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதால் கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என…

சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐகோர்ட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்துக்கு…

கோவையில் பிராங்க் வீடியோ எடுத்த யூடியூப் சேனல் மீது போலீசார் வழக்குப்பதிவு!

பொதுமக்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்து வெளியிட்ட கோவை 360 டிகிரி யூடியூப் சேனல் மீது போலீசார்…

Continue Reading

அன்பாக உபசரித்ததற்கு நன்றி: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியதுடன், அன்பாக உபசரித்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின்…

தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவது வருத்தம் அளிக்கிறது: டாக்டர் ராமதாஸ்

தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளனவோ, அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ்…

கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம்: கமல்ஹாசன்

‘கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம்’ என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம்…

மத்திய அரசு 22 மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும்: கனிமொழி

சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில், மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 22 மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்…

உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணி நியமனம்: அரசாணைக்கு இடைக்கால தடை!

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவுக்கு சென்னை…