பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு போதை மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்லாந்து பிரதமர் சன்னா மரின் (36), உலகின் இளம் வயது…
Category: முக்கியச் செய்திகள்

பல்கீஸ் பானு வழக்கில் நீதி கேலி கூத்தாக்கப்பட்டுள்ளது: அமெரிக்க ஆணையம்!
2002ம் ஆண்டு கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்திருப்பதை (USCIRF) எனப்படும்…

மீண்டும் தமிழில் தேசிய கீதம் பாட இலங்கை அரசு ஒப்புதல்!
சில ஆண்டுகளாக தமிழில் தேசிய கீதம் பாட தடை இருந்து வந்த நிலையில் மீண்டும் தமிழில் தேசிய கீதம் பாட இலங்கை…

தர்மபுரி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
தேசியக்கொடி ஏற்ற மறுத்த, தர்மபுரி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய…

பாஜக, திமுக வழியாக ஆட்சி செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்: சீமான்!
திமுக – பாஜக கூட்டணி பற்றி பேச பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன உரிமையும் இல்லை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் வசதி: பிரதமர்!
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்கள் குடிநீர் குழாய் இணைப்பைப் பெற்றுள்ளன என…

பாஜக உடன் கூட்டணி வைப்பதற்கு திமுகவிற்கு தகுதி கிடையாது: அண்ணாமலை!
பாஜக – ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டணி வைக்க குறைந்தபட்ச தகுதி வேண்டும். தகுதி இல்லாத திமுக பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறினார்.…

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல் வழக்கில் காணாமல் போன முக்கிய ஆவணங்கள்!
சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்டத்தில் பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல்…

வங்கி கொள்ளை நகைகளை பதுக்கிய அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர்…

இந்தியாவில் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள்: சீமான்
இந்தியாவில் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள். இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம்தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

பாஜகவின் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
பாஜகவின் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…

டிரம்ப்பின் இந்திய பயணத்திற்கு ரூ. 38 லட்சம் செலவு!
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தினரின் இரு நாள் இந்திய பயணத்திற்காக மத்திய அரசு ரூ. 38 லட்சம் செலவு செய்ததாக…

மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும் என்று, அன்புமணி ராமதாஸ் தெரிவித்தள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர்…

38 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரர் உடல்!
38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரரின் உடல் உத்தரகண்ட் மாநிலத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. லான்ஸ் நாயக்…

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி!
காபூலில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெற்று கொண்டிருக்கும் போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி…

இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தடையை நீக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு
பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியை திட்டமிட்டபடி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு…

பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம்: ராகுல் காந்தி
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, “பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும்…

அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியமில்லை: அதிபர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கையில் அவசர நிலை காலாவதியாகிறது. இந்த நிலையில் அவசர நிலை வாபஸ் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு…