நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கியுள்ளது.

தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபடும் எனவும் அறிவித்தது.