தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்!

கோடை காலத்தில் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்…

ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய அங்கித் திவாரி மனு தள்ளுபடி!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை…

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!

சென்னை தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர்…

வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்: கே.ஆர்.பெரியகருப்பன்!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.…

கோவை கார் வெடிப்பு வழக்கில் குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

கோவை கார் வெடிப்பு வழக்கில் கடைசியாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான தாஹா நசீர் மீது தேசிய புலனாய்வுக் குழு (என்ஐஏ)…

விழுப்புரத்தில் விஏஓ அலுவலர் மீது தாக்குதல்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்!

விழுப்புரத்தில் விஏஓ அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அடுத்த ஆ.…

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!

எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் எப்படி நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறு…

தடையற்ற மின் விநியோகம் தொடர்பாக தலைமை செயலர் ஆலோசனை!

தமிழகத்தில் மே மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தடையில்லா மின்விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடன் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று…

தொகுதியில் அலுவலகங்களை திறக்க தேர்தல் ஆணையத்திடம் எம்எல்ஏக்கள் கோரிக்கை!

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு…

வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு தொடர்ந்து படுதோல்வி: ராமதாஸ்!

“புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது. பட்டியலினத்தோருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு தொடர்ந்து…

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு ஏப்.29-க்கு ஒத்திவைப்பு!

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட…

அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் குறித்து முன்னரே பேசியிருக்க வேண்டாமா?: செல்லூர் ராஜு

போனில் ரகசியமாக பேசியதை டேப் செய்து வெளியிடும் அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் குறித்து முன்னரே பேசியிருக்க வேண்டாமா? என கோவையில் 1…

தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றியவர்களை திமுக மிரட்டுது: தமிழிசை!

தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றியவர்களை திமுக அச்சுறுத்துவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த…

பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: பதில் மனு தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின்…

மணல் குவாரி முறைகேடு வழக்கில் 5 ஆட்சியர்களிடம் தீவிர விசாரணை!

மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும்…

பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்…

தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்: அண்ணாமலை!

மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் மக்கள் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை கூறினார். கர்நாடக மாநிலம் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி…