கேரளாவில் வாக்குச்சாவடிகளில் மயங்கி விழுந்து 5 பேர் உயிரிழப்பு!

கேரளாவில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, கடும் வெயில் காரணமாக நான்கு வாக்காளர்களும், கோழிக்கோட்டில் ஒரு வாக்குச்சாவடி முகவரும்…

அமெரிக்காவில் இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டம்: இந்திய மாணவி கைது!

அமெரிக்காவின் பிரபலமான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில்…

4 விமான நிலையங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு!

கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு…

எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்: பிரதமர் மோடி!

விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை “எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக…

இன்னும் சில நாட்களில் மோடி மேடையில் கண்ணீர் விடுவார்: ராகுல் காந்தி!

“சமீப நாட்களில் மோடி உரை நிகழ்த்தும்போது மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறார். இன்னும் சில நாட்களில் அவர் மேடையில் கண்ணீர் கூட விடுவார்”…

பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் வழக்கில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவு டெல்லி…

வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு தொடர்ந்து படுதோல்வி: ராமதாஸ்!

“புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது. பட்டியலினத்தோருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு தொடர்ந்து…

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு ஏப்.29-க்கு ஒத்திவைப்பு!

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட…

அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் குறித்து முன்னரே பேசியிருக்க வேண்டாமா?: செல்லூர் ராஜு

போனில் ரகசியமாக பேசியதை டேப் செய்து வெளியிடும் அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் குறித்து முன்னரே பேசியிருக்க வேண்டாமா? என கோவையில் 1…

பரம்பரை சொத்து வரி முறை இந்திய வளர்ச்சியை சிதைத்துவிடும்: நிர்மலா சீதாராமன்

“பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸை…

விவிபாட் ஒப்புகை சீட்டை 100% எண்ணக் கோரும் வழக்கு தள்ளுபடி!

விவிபாட் இயந்திரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தீர்ப்பில், “பழைய வாக்குச் சீட்டு…

தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றியவர்களை திமுக மிரட்டுது: தமிழிசை!

தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றியவர்களை திமுக அச்சுறுத்துவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த…

பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

மணல் குவாரி முறைகேடு வழக்கில் 5 ஆட்சியர்களிடம் தீவிர விசாரணை!

மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும்…

பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்…

தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்: அண்ணாமலை!

மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் மக்கள் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை கூறினார். கர்நாடக மாநிலம் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி…

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் நடத்துனர் வெளியில் விழுந்த சம்பவத்திற்கு அன்புமணி கண்டனம்!

திருச்சியில் ஓடும் பேருந்தில் இருக்கையுடன் நடத்துனர் வெளியில் விழுந்த சம்பவத்திற்கு தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அன்புமணி ராமதாஸ், அரசு போக்குவரத்துக்…

வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்.30-ல் தீர்ப்பு!

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல்…