16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? முழு பூசணியை சோற்றில் மறைக்குறீங்களே: அன்புமணி!

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டிற்கு பதில் கொடுத்திருந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இந்நிலையில், அமைச்சரை விமர்சித்து…

நீ மீசை வச்ச ஆம்பள தானே.. பொம்பளைங்கள ஏன் தப்பா பேசுற: வீரலட்சுமி!

“நீ ஒரு மீசை வெச்ச ஆம்பள தானே.. அப்படியென்றால் ஒரு ஆம்பளை கூட நேரடியாக மோது. ஆம்பள டூ ஆம்பள தான்…

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது: ஆர்.பி. உதயகுமார்

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் சட்டமன்ற…

வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்!

வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம்…

நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது: சீமான்!

இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும், இந்தியாவில் நிறுவனங்களே இல்லையா? என சீமான் கேள்வி…

சேலம் சைபர் கிரைம் போலீஸ் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

ராஃபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியான ராஃபாவின் காஸா பகுதியை இஸ்ரேல் டாங்கி படை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல்-…

பிரஜ்வல் போன்றோரை விட்டு விடுகிறார்கள், எங்களை கைது செய்கிறார்கள்: கவிதா!

“பிரஜ்வல் ரேவண்ணா போன்றோரை விசாரணை அமைப்புகள் விட்டுவிடுகின்றன. எங்களை போன்றோரை கைது செய்கிறது” என கவிதா ஆவேசமாக தெரிவித்தார். டெல்லி மாநில…

தமிழகத்தில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது: தங்கம் தென்னரசு!

“தமிழகத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது” என்று தமிழக மின்துறை அமைச்சர்…

சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதியை வைத்து விசாரியுங்கள்: எடப்பாடி பழனிசாமி!

கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என்று…

போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம்!

காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்…

மும்பை தாக்குதலில் கர்கரேவை கொன்றது தீவிரவாதியா?: சசி தரூர்!

மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஐபிஎஸ் அதிகாரி கர்கரே மரணமடைந்திருந்த நிலையில், இது தொடர்பாகத் தீவிர விசாரணையை நடத்த வேண்டும் என்று சசி…

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி…

அணு ஆயுத போா் ஒத்திகையை நடத்தவிருப்பதாக ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைன் போரில் தங்களது ஈடுபாட்டை மேலும் அதிகரிக்கப்போவதாக மேற்கத்திய நாடுகள் கூறிவருவதற்குப் பதிலடியாக, அணு ஆயுத போா் ஒத்திகையை நடத்தவிருப்பதாக ரஷ்யா…

உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால் பொய்க்கு நரேந்திர மோடி: மனோ தங்கராஜ்!

உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால் பொய்க்கு நரேந்திர மோடி என்று பிரதமர் மோடியை விமர்சித்து இருக்கிறார் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோ…

தலைசிறந்த மூன்றாண்டு; தலைநிமிர்ந்த தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின்!

நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு…

மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்…

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவலையடையக் கூடாது: அன்புமணி

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அதை நினைத்து கவலையடையக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ்…