போதை பொருள் விற்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் போதை பொருள் விற்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என…

மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ!

மாஞ்சோலை எஸ்டேட் விரைவில் மூடப்பட உள்ள நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால…

விசிக தலைவர் திருமாவளவன் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார்!

மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்…

முஸ்லீம்களுக்கு தனி பட்ஜெட்: மோடியின் பேச்சுக்கு ப சிதம்பரம் பதில்!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம் பட்ஜெட், இந்து பட்ஜெட் என இரண்டு பட்ஜெட்களை கொண்டு வந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி சாடியிருந்த…

குடியுரிமை திருத்தச் சட்டம் முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்: ஆளுநர் ஆரிப் முகம்மது கான்!

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம்…

மோடியின் ஓய்வுக்கு பிறகு அமித் ஷா தான் நாட்டின் பிரதமர்: அரவிந்த் கெஜ்ரிவால்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்காலத்தில் பிரதமராக பதவியேற்க பிரதமர் நரேந்திர மோடி வழி வகுத்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த்…

நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 13ம் தேதிக்கு பதில் நாளை (மே 17) தொடங்கும்…

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ஜூலை 10ஆம் தேதிக்கு…

அரசு கலைக் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு படிப்புகளையும் தொடங்க வேண்டும்: ராமதாஸ்!

அரசு கலைக் கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுவதால் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும் என பாமக…

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில், உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணை செய்த…

வாராணசியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மோடி அமோக வெற்றி பெறுவார்: அண்ணாமலை!

பிரதமர் மோடி இந்த முறை வாராணசி தொகுதியில் அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார் என்று அண்ணாமலை கூறினார்.…

உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணை!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில்…

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நோக்கம்: செல்வபெருந்தகை!

தமிழகத்தில் 57 ஆண்டை வீணாக்கிவிட்டோம். இங்கு காங்கிரஸ் தலைமையில் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நோக்கமாக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ்…

சிறப்பான திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் உயர்கிறது: தமிழக அரசு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பான திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் உயர்கிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…

ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார்: ராகுல்காந்தி

ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக புயல் வீசுவதாக…

இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு: மம்தா!

தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய மம்தா, திடீரென தனது டோனை மாற்றியுள்ளார். நமது நாட்டில் மொத்தம்…

கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை மூடியது திமுக அரசின் அராஜக நடவடிக்கை: அண்ணாமலை!

“மீனவ சமுதாய மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் 15.3.2024 தேதியிட்ட அரசாணை எண் 66-ன்படி, எவ்வித…