22 மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம்: ரூ 150 கோடி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் செய்ய ர 150 கோடி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தின்…

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் நகரை நெருங்கிய காட்டுத் தீ!

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த, இந்திய விமானப்படை மற்றும் இந்திய…

குட்கா கடத்திய திமுக ஒன்றிய கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்!

பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு 600 கிலோ குட்கா கடத்தி வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் சுபாஷ்…

தமிழகத்தின் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி…

காஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கியது; 50 வீடுகள் சேதம்!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் திடீரென நிலப்பகுதி மூழ்கியதில் 50 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன.…

தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்!

தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த…

விழுப்புரத்தில் விஏஓ அலுவலர் மீது தாக்குதல்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்!

விழுப்புரத்தில் விஏஓ அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அடுத்த ஆ.…

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!

எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் எப்படி நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறு…

தடையற்ற மின் விநியோகம் தொடர்பாக தலைமை செயலர் ஆலோசனை!

தமிழகத்தில் மே மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தடையில்லா மின்விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடன் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று…

தொகுதியில் அலுவலகங்களை திறக்க தேர்தல் ஆணையத்திடம் எம்எல்ஏக்கள் கோரிக்கை!

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு…

தாமரை தான் மலர வேண்டும்: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா!

நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா இன்று திருவனந்தபுரத்தில் ஓட்டுப்போட்ட நிலையில் ‛‛தாமரை தான் மலர வேண்டும்” என அவர் கூறினார்.…

பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்காலம்: யோகி ஆதித்யநாத்

‘சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்காலம்’ என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மக்களவைத்…

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையால் பாஜக மீது மக்கள் ஆர்வம்: அமித் ஷா

‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சிறுபான்மையினருக்கான சமரச அரசியலைக் கையில் எடுத்துள்ளதால், அது வெளியாகியதில் இருந்தே மக்களின் கவனம் பாஜக மீது…

நெருக்கடி கொடுத்தால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்: வாட்ஸ்அப் நிறுவனம்!

“எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption)ஐ உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என்று டெல்லி…

அதிக வாக்குப்பதிவு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது: பிரதமர் மோடி!

நாடாளுமன்ற தேர்தலில் இன்று நடைபெறும் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: பதில் மனு தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின்…

கர்நாடகாவில் டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான 16 இடங்களில் சோதனை!

வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே. சிவகுமாருக்கு நெருக்கமான நண்பர்கள், ஆதரவாளர்கள்…

பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த உத்தரவு!

பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை…