முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் வாழ்த்து கடிதம்!

திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.…

ரஷ்யா-உக்ரைன் போர்: கனடா பிரதமருடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு!

ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் தொடருமென அமெரிக்கா, கனடா நாட்டுத் தலைவர்கள் உறுதியான முடிவெடுத்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து,…

கியூபாவில் ஹோட்டலில் நடந்த வெடி விபத்து: 22 பேர் பலி!

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள ஹோட்டலில் நடந்த பெரும் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 22 பேர் பலியானார்கள். 74 பேர் படுகாயமடைந்தனர்.…

நீழ்மூழ்கி கப்பலில் இருந்து வட கொரியா ஏவுகணை சோதனை!

வடகொரியா இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரியா கூறி உள்ளது. வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவது…

தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.…

தி.மு.க., அரசு கல்விக்கூடங்களிலும் அரசியல்: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்

தி.மு.க., அரசு கல்விக்கூடங்களிலும் அரசியல் செய்வதாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர்…

அண்ணா பல்கலைக்கழகம் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்: அன்புமணி

அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

வேலூர் ஜெயிலில் 7வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

நளினி வேண்டுகோளை ஏற்க மறுத்து வேலூர் ஜெயிலில் 7வது நாளாக முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…

மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் நல்லாட்சி அமைந்து அனைத்து துறைகளின் செயல்பாட்டினாலும், அனைத்து மக்களும் பயன்பெறுகிற வகையில் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.…

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி,…

தி.மு.க. ஓராண்டு ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஓராண்டு ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டசபை கூட்டத்தை இன்று எதிர்க்கட்சி…

ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது: வைகோ!

ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது என்று வைகோ கூறியுள்ளார். மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…

மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்கிறது திமுக அரசு: வானதி சீனிவாசன்!

திமுக அரசை பொறுத்தவரை மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து வருகிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான…

காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் 200 பயங்கரவாதிகள்!

காஷ்மீருக்குள் ஊடுருவ 200 பயங்கரவாதிகள் தயார்நிலையில் இருப்பதாக வடக்கு பிராந்திய ராணுவ தளபதி கூறினார். வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திரா…

சுதந்திரத்திற்கு பிறகு நாடு பெரும் இழப்பை சந்தித்தது: நிதின் கட்காரி

சுதந்திரத்திற்கு பிறகு தவறான பொருளாதார கொள்கை, தொலைநோக்கு பார்வையின்மையால் நாடு பெரும் இழப்பை சந்தித்தது என மத்திய மந்திரி நிதின் கட்காரி…

டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி!

டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக் கோரிய மனுவை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு…

பாகிஸ்தானில் ஆணவக்கொலை: மாடல் அழகியை சுட்டுக்கொன்ற சகோதரர்!

பாகிஸ்தானில் நடனம் மற்றும் மாடலிங் துறையில் இருந்து விலக மறுத்த 21 வயது பெண்ணை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு ஆணவக்கொலை…

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி…