ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேர் விடுதலை: ஆளுநர் ரவி ஒப்புதல்!

நீண்டகாலமாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி…

சைதை துரைசாமி மகனை தேடும் பணி திடீர் நிறுத்தம்!

இமாச்சல் பிரதேசத்தில் சட்லெஜ் ஆற்றில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற கார் கவிழ்ந்த நிலையில், அவரை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக…

மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலம் தானமாக வழங்கினார் பூரணம் அம்மாள்!

மதுரை கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு மேலும் 91 செண்ட் நிலத்தைப் பூரணம் அம்மாள் வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மதுரை சர்வேயர்…

குடும்ப அரசியல் என்றால் உண்மையில் என்ன தெரியுமா: பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது காங்கிரஸை கடுமையாகச் சாடிய அவர்,…

பாத யாத்திரையால் அண்ணாமலைக்கு சுகர் குறையும்: எஸ்.வி.சேகர்!

அண்ணாமலையின் பாதயாத்திரை என்ன கைக்கொடுக்கும், அவருக்கு சுகர் இருந்தால் குறையும் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியதாவது:-…

ராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம்: விமானத்தில் ஒலித்த குரல்!

உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்தபோது, ராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் என்று தமிழில் ஒலித்த குரல் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்…

ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்!

ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர் எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். தமிழ்நாட்டில் தொழில்…

சூமோட்டோ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளை தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

‘தாமாக முன்வந்து பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்கும்…

ஜார்க்கண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பய் சோரன் அரசு வெற்றி!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பய் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது. 47 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சம்பய் சோரன்…

மனைவியை வாரம் ஒருமுறை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி!

உடல்நலம் குன்றியுள்ள மனைவியை வாரம் ஒருமுறை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்…

மாலத்தீவிலிருந்து இந்திய படைகள் மே 10-ஆம் தேதிக்குள் வெளியேறும்: அதிபர் முகமது மூயிஸ்!

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ படைகள் மே 10-ஆம் தேதிக்குள் மாலத்திவிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடும் என அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார்.…

சிலியில் காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது!

சிலி நாட்டில் பயங்கர காட்டு தீயில் பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேறியுள்ளனர். தென்அமெரிக்க நாடான…

காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு இந்து முன்னணி மோசமாகிவிட்டது: உயர்நீதிமன்றம்!

பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது, காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு இந்து…

சட்லஜ் ஆற்றில் விழுந்த கார்: சைதை துரைசாமி மகன் மாயம்!

சட்லஜ் ஆற்றில் கார் மூழ்கியதால் தனது மகன் வெற்றி மாயமானதை அடுத்து இமாச்சல் பிரதேசத்திற்கு தந்தையும் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி…

சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரை என்.ஐ.ஏ. கைது செய்யும்: எல்.முருகன்

தேசதுரோக செயல்களில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA…

எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: இழப்பீடு அளிக்க தொழிற்சாலைக்கு தமிழக அரசு உத்தரவு!

எண்ணூர் அமோனியா வாயுக்கசிவு விவகாரத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூபாய் 5.92 கோடி சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக…

Continue Reading

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதற்குதான் யாத்திரை: ராகுல்காந்தி

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் தான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள்…

இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன்…