நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க.…

விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளை அரசு அனுமதிக்காது: மு.க.ஸ்டாலின்

காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளை அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள…

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்!

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுஷில்…

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடிதம்

உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.…

அரிசி கொள்முதல் டெண்டர் அரசாணைக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!

இலங்கைக்கு அனுப்ப அரிசி கொள்முதல் செய்வதில் டெண்டர் அரசாணைக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு…

வடகொரியாவில் முதல் கொரோனா பாதிப்பு; அவசர நிலை பிரகடனம்!

வடகொரியாவில் முதல் முதலாக ஒருவர் ஒமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரிகளுடன் அவசர…

மக்களை மிஞ்சிய உயரிய அமைப்பு எதுவும் இந்த நாட்டில் இல்லை: சீமான்

நாடு, அரசு, நீதிமன்றம், சட்டங்கள் என்ற அனைத்தும் இந்த நாட்டில் வாழும் மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே. மக்களை மிஞ்சிய உயரிய…

ஜெயலலிதா மரணம் குறித்து தேவைப்பட்டால் பழனிசாமியிடம் விசாரணை!

ஜெயலலிதா மரணம் குறித்து, தேவை என கருதினால், முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் விசாரிக்கப்படும் என, ஆறுமுகசாமி கமிஷன் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர்…

பாகிஸ்தான் நாட்டிற்காக உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது!

பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய…

20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க, செலுத்த ‘ஆதார், பான் கார்டு’ கட்டாயம்!

வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில், ஓர் நிதியாண்டில், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்தினாலோ அல்லது எடுத்தாலோ,…

இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிசூடு!

இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. மேற்குகரை பகுதி…

செவிலியர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது: டிடிவி தினகரன்

சுரண்டப்படும் செவிலியர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் பணிச்சூழலையும் அமைத்து தருவதற்கான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டு வரவேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற…

இந்துக்களை சமூகரீதியாக பிரிப்பது தான் பாஜகவின் திட்டம்: திருமாவளவன்

பாஜக திட்டம் வேறு; தமிழக அரசின் திட்டம் வேறு. இந்துக்களை சமூகரீதியாக பிரிப்பது தான் பாஜகவின் திட்டம் என்று விடுதலை சிறுத்தைகள்…

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு மீது சிஐடி வழக்கு!

அமராவதி உள்வட்ட சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு, முன்னாள் அமைச்சர்கள் மீது…

தாஜ்மஹாலுக்காக இழப்பீடு கொடுத்த முகலாய பேரரசர் ஷாஜகான்?

தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலம் ஜெய்ப்பூர் ஆட்சியாளர் ஜெய் சிங்கிற்கு சொந்தமானது. முகலாய பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்று பாஜக எம்.பி தியா…

பேரறிவாளன் வழக்கில் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு?

சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வாதங்கள் குறித்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு விளக்கம் அளித்தார். பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு, வழக்கு…

தமது அதிகாரத்தை குறைத்து கொள்ள தயார்: அதிபர் கோத்தபய

புதிய பிரதமர் நியமனம் குறித்த முக்கிய அறிவிப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். தமது அதிகாரத்தை குறைத்து கொள்ளவும் தயார்…

அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்: உச்சநீதிமன்றம்!

பேரறிவாளன் விடுதலை குறித்து 3 ஆண்டுகாலமாக ஆளுநர் முடிவெடுக்காதது ஏன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை…