கைக்குழந்தையுடன் அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்

இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இலங்கையில் வரலாறு…

ஹைதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

நேற்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் மோதின. சென்னை அணி அபார வெற்றி பெற்றது. 10 அணிகள்…

கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடையாளங்களுக்கு தடை: மருத்துவர் கிருஷ்ணசாமி

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் சாதி, மதங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று புதிய தமிழகம்…

ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலை: இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது: திருமாவளவன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்று பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என விசிக தலைவர்…

திமுக சிறப்பான ஆட்சியை அளித்து வருகிறது: எ.வ.வேலு

காஞ்சிபுரத்தில் கட்டப்படும் மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, திமுக சிறப்பான ஆட்சியை அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்…

இந்த மண் காவி மண் அல்ல. இது பெரியார் மண்: கி வீரமணி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழக தலைவர் கி வீரமணி உள்பட ஏராளமானவர்கள் கைது…

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும்: மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திண்டுக்கலில் ஏற்கனவே நிறைவடைந்த…

தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லையா? ரெயில்வே தொழிற்சங்கங்கள் கண்டனம்

ரெயில்வே தேர்வுக்கு தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லையா? என ரெயில்வே தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளது. ரெயில்வே தேர்வு வாரியத்தில் பல்வேறு…

ரெயில்வே தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும்: சீமான்

தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பித்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி, தேர்வு நுழைவுச் சீட்டினை அனுப்பி இருப்பது பெரும் அதிர்ச்சியை…

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம்

இலங்கை சென்றுள்ள அண்ணாமலை தமிழர்கள் வசிக்கும் பகுதி உள்பட பல இடங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார். தமிழக…

நல்லதோர் நாகரீகமான அரசியலை உருவாக்க நாம் நினைக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின்!

எம்ஜிஆரிடம் இருந்த நாகரீகத்தை இன்றைக்கு இருக்கக்கூடியவர்களிடம் எதிர்பார்ப்பது என்னுடைய தவறுதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில்…

இந்தியா வளர்ச்சி பெற கடின உழைப்பு நல்கிட உறுதி ஏற்போம்: தமிழக கவர்னர்

இந்தியா விரைவான வளர்ச்சி பெற கடின உழைப்பு நல்கிட உறுதி ஏற்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மே தின வாழ்த்து…

பதிவுத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட இலக்கு: அமைச்சர் மூர்த்தி

பதிவுத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட இலக்கு என்று அமைச்சர் மூர்த்தி கூறினார். மதுரை ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை…

தஞ்சை தேர் விபத்து நடந்த இடத்தில் ஆணையம் விசாரணை தொடங்கியது!

தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் நடந்த விபத்து குறித்து விசாரணை இன்று தொடங்கியது. தஞ்சாவூர் களிமேடு தேர் திருவிழாவின் போது மின்சாரம்…

தொழிலாளர்கள் தமிழகத்தின் – இந்த நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பு: முதல்வர் ஸ்டாலின்!

தொழிலாளர்களின் உற்ற தோழனாகவும் அவர்களது உரிமைக்குரலைக் காதுகொடுத்து கேட்டு, அவற்றை நிறைவேற்றி வைக்கும் அரசாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும்…

நிசான் தொழிற்சாலை மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் நிசான் தொழிற்சாலை மூடப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போட மத்திய அரசிடம் பேசி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போட மத்திய அரசிடம் பேசி வருகிறோம் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை…