தமிழகத்தில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை: ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தாராபுரம் சாலை பகுதியில்…

டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகள் கொண்டு வர முடியாது: எடப்பாடி பழனிசாமி

வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த தொழிற்சாலைகளும் கொண்டு வர முடியாது என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.…

10 ஆண்டில் சேர்க்கவேண்டியதை திமுக ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது: சீமான்

பத்து ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய சொத்துக்களை, லஞ்சம், ஊழல் மூலம் தி.மு.க., ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது, என இளையான்குடியில் நாம் தமிழர்…

மக்களை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்த வேண்டாம்: அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளதற்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்,…

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார்: அமைச்சர் பொன்முடி

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார் என்று அமைச்சர் பொன்முடி பேசினார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37வது…

தமிழர்கள் பெருமை அடையக்கூடிய வகையில் மு.க.ஸ்டாலின்: வைகோ

ஈழத் தமிழர்களின் கண்ணீரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துடைத்து இருப்பது நிம்மதியாகவும் பெருமையாகவும் உள்ளது என்று வைகோ கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில்…

மத்திய அரசு அனைத்து மொழிகளும் வளர ஊக்குவிக்கிறது: தமிழக கவர்னர்

இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற கேள்விக்கே இடமில்லை, மத்திய அரசு அனைத்து மொழிகளும் வளர ஊக்கவிக்கிறது என, தமிழக கவர்னர் ரவி…

இந்தியாவிலும் மக்கள் புரட்சி ரொம்ப தூரத்தில் இல்லை: சீமான்

இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி நாளை இந்தியாவிலும் ஏற்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று…

காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு மன்னர் என்று நினைப்பா?: ராமதாஸ்

காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியோ, அறிக்கையோ அளிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஹீரோக்கள் அல்ல: கார்த்தி சிதம்பரம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை ஹீரோவாக்க வேண்டாம் என திமுக எம்பி செந்தில்குமாருக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்…

நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க.…

விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளை அரசு அனுமதிக்காது: மு.க.ஸ்டாலின்

காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளை அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள…

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடிதம்

உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.…

அரிசி கொள்முதல் டெண்டர் அரசாணைக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!

இலங்கைக்கு அனுப்ப அரிசி கொள்முதல் செய்வதில் டெண்டர் அரசாணைக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு…

மக்களை மிஞ்சிய உயரிய அமைப்பு எதுவும் இந்த நாட்டில் இல்லை: சீமான்

நாடு, அரசு, நீதிமன்றம், சட்டங்கள் என்ற அனைத்தும் இந்த நாட்டில் வாழும் மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே. மக்களை மிஞ்சிய உயரிய…

ஜெயலலிதா மரணம் குறித்து தேவைப்பட்டால் பழனிசாமியிடம் விசாரணை!

ஜெயலலிதா மரணம் குறித்து, தேவை என கருதினால், முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் விசாரிக்கப்படும் என, ஆறுமுகசாமி கமிஷன் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர்…

செவிலியர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது: டிடிவி தினகரன்

சுரண்டப்படும் செவிலியர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் பணிச்சூழலையும் அமைத்து தருவதற்கான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டு வரவேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற…

இந்துக்களை சமூகரீதியாக பிரிப்பது தான் பாஜகவின் திட்டம்: திருமாவளவன்

பாஜக திட்டம் வேறு; தமிழக அரசின் திட்டம் வேறு. இந்துக்களை சமூகரீதியாக பிரிப்பது தான் பாஜகவின் திட்டம் என்று விடுதலை சிறுத்தைகள்…