வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக புகார்!

கடலூரில் எதிர்க்கட்சிகள் மீதுவெறுப்பை தூண்டும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக…

உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அ.தி.மு.க. அஞ்சாது: எடப்பாடி பழனிசாமி!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் அரக்கோணம்…

மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம்: சீமான்

மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திண்டுக்கல் செம்பட்டியில் நாம் தமிழர் கட்சி…

கச்சத் தீவை மீட்பதற்கும் மோடியால் மட்டும் தான் முடியும்: சரத்குமார்!

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கும், கச்சத் தீவை மீட்பதற்கும் மோடியால் மட்டும் தான் முடியும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.…

இலங்கையுடன் பேசி தீர்வு காண வேண்டும்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

தமிழக மீனவர்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அரசுடன்கலந்துபேசி விரைவில் மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு…

குடியரசுத் தலைவரை அவமதித்த பிரதமர்: திருமாவளவன் கண்டனம்!

குடியரசுத் தலைவர் பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா…

என்னை வெற்றிபெறச் செய்தால் விஜயகாந்த் ஆத்மா சாந்தி அடையும்: விஜய பிரபாகரன்!

“மக்களவையில் தேமுதிக உறுப்பினர் இருக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் ஆசை. எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்தின் ஆத்மா சாந்தி…

3-வது முறையாக மோடி பிரதமராவது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்த விஷயம்: டிடிவி தினகரன்

“இந்தியாவில் 3-வது முறையாக மோடி பிரதமராவது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்த விஷயம்” என்று திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர்…

மீனவர்கள் பிரச்சினை அனைத்துக்கும் திமுகவே காரணம்: அண்ணாமலை!

“இன்று மீனவர்களுக்கு ஆழ்கடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் திமுகதான் காரணம். வேறு யாரும் இல்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

நாகை தொகுதியில் பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சி: முத்தரசன்!

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சி செய்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்…

சனாதன சர்ச்சை வழக்கு: உதயநிதி மனு மே 6-க்கு ஒத்திவைப்பு!

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் தொடரப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி…

திமுக வாக்குறுதிகள் தண்ணீரில் போடும் கோலம் போன்றது: ஆர்.பி.உதயகுமார்!

“திமுக கொடுக்கும் வாக்குறுதிகள் என்பது தண்ணீரில் போடும் கோலம்; அதிமுக வாக்குறுதிகள் என்பது கோயிலில் போடும் கோலம்” என்று தேர்தல் பிரச்சாரத்தில்…

சீன விவகாரத்தை திசை திருப்பவே பிரதமர் மோடி, கச்சத்தீவு விவகாரத்தை எடுத்துள்ளார்: டிஆர்பி ராஜா

கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா, சீன விவகாரத்தை திசை திருப்பவே…

2019 தேர்தலில் சில சுணக்கங்களால் தோற்றேன்: டாக்டர் கிருஷ்ணசாமி!

“2019 மக்களவைத் தேர்தலில் சில சுணக்கங்களால் தோற்றேன். அதிமுக தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றி வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான்…

நாய் என்றைக்கும் சிங்கமாகாது, ஓநாயாக வேண்டுமானால் ஆகலாம்: டிடிவி தினகரன்!

டிடிவி தினகரன் வீட்டு காவல் நாய்களாக இருந்தோம், இப்போது சீறும் சிங்கங்களாக மாறிவிட்டோம் என ஆர்பி உதயகுமார் பேசிய நிலையில், “நாய்கள்…

10 ஆண்டுகளாக கச்சத்தீவை மீட்க பாஜக எடுத்த நடவடிக்கை என்ன?: செல்வப்பெருந்தகை

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…

கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார்!

கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் பல பாஜகவினர் திமுக…

மின் நுகர்வோரிடமிருந்து கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க முடிவு: அன்புமணி கண்டனம்!

மின் நுகர்வோரிடமிருந்து ரூ.15,000 வரை கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க முடிவு செய்திருப்பதாக ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன.…