மக்கள் சிந்திக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன நன்மையை செய்துள்ளது. மக்கள் சிந்திக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்று எடப்பாடி…

ஐபிஎஸ் படிச்சு எழுதி பாஸ் பண்ணியா.. இல்லைனா பாத்து எழுதுனியா: சீமான்

திருச்சியில் பிரச்சாரம் கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்து…

கச்சத்தீவு விவகாரத்தில் அண்ணாமலை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: செல்லூர் ராஜு!

கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமரிடம் கூறி முதலிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற…

பிரதமர் மோடி அரசு பத்தாண்டு ஆட்சியில் கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்: கீ.வீரமணி

பிரதமர் மோடி அரசு பத்தாண்டு ஆட்சியில் கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.க தலைவர் கி.வீரமணி கேள்வி…

துரை வைகோவை திமுக அமைச்சர்கள் ராகிங் செய்கின்றனர்: விஜய பாஸ்கர்!

வைகோவின் மகனும், மதிமுக திருச்சி வேட்பாளருமான துரை வைகோவை திமுக அமைச்சர்கள் ராகிங் செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்…

இலங்கையைக் கண்டிக்கவும், சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை: மு.க.ஸ்டாலின்!

“பிரதமர் மோடி இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா?”…

மணல் கடத்தல்: அமலாக்கத்துறை முன்பு ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டு மணல் கடத்தல் தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம்…

கச்சத்தீவு குறித்த பச்சை பொய்யை பரப்புகின்றனர்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

“கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ.யில் வெளியான தகவலை வைத்து பச்சை பொய்யை பரப்புகின்றனர். படித்த மாநிலத்தில் டுபாக்கூர் வேலை பார்க்க முயல்கின்றனர்” என்று…

அரசு ஊழியர்களுக்கும் பட்டை நாமத்தை முதல்வர் ஸ்டாலின் போட்டுவிட்டார்: எடப்பாடி பழனிசாமி!

“தமிழக மக்களுக்கு மட்டும் அல்ல, அரசு ஊழியர்களுக்கும் பட்டை நாமத்தை முதல்வர் ஸ்டாலின் போட்டுவிட்டார்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

கச்சத்தீவு இருந்தால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும்: அண்ணாமலை

“கச்சத்தீவு விவகாரத்தை நாங்கள் இப்போதுதான் தீவிரப்படுத்தியுள்ளோம். தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு கச்சத்தீவு நமக்கு வேண்டும் என்பதே” என்று பாஜக மாநிலத்…

அதிமுக, திமுக ஆகிய இரு மரங்களை மட்டுமே சுற்றி சுற்றி வந்து காதல் பாட்டு பாடும் களமல்ல: ராமதாஸ்

தமிழ்நாட்டு அரசியல் என்பது அதிமுக, திமுக ஆகிய இரு மரங்களை மட்டுமே சுற்றி சுற்றி வந்து காதல் பாட்டு பாடும் களமல்ல.…

கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்துக்கு திமுகவும் பாஜகவும் துரோகிகள்தான்: ஜெயக்குமார்

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக எப்படியோ துரோகம் செய்து விட்டது, தற்போது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், கச்சத்தீவை தற்போது எங்களுக்கு கொடுங்கள் என…

மகளிருக்கு காலையில் வழங்கும் பணம் இரவு கஜானாவுக்கு திரும்புவதே திராவிட மாடல்: ஜி.கே.வாசன்

மகளிருக்கு காலையில் அரசு வழங்கும் பணம், இரவு டாஸ்மாக் மூலம் கஜானாவுக்கு திரும்புவது தான் திராவிட மாடல் ஆட்சி, என தமிழ்…

சென்னைக்கு அளித்த சிறப்பு நிதி ரூ.5000 கோடி என்ன ஆனது?: நிர்மலா சீதாராமன்

“சென்னைக்கு ரூ.5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்துக்கு ரூ.900 கோடியை ஒதுக்கினோம். இந்த இரண்டு…

எனக்கு கடவுள் மீது கோபம் கிடையாது: ஆ ராசா!

எனக்கு கடவுள் மீது கோபம் கிடையாது. இங்குள்ள எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும் என திமுக…

எத்தனை பன்னீர்செல்வங்கள் வந்தாலும் என்னை மக்களுக்கு தெரியும்: ஓ.பன்னீர் செல்வம்!

எனக்கு எதிராக 5 பன்னீர்செல்வங்களை தேடிப்பிடித்து களமிறக்கி உள்ளனர் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில்…

பாஜகவிடம் சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும்: சீமான்

பாஜகவினர் என்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தைகளை கூறினர். அங்கு சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும் என்று சீமான் கூறினார்.…

காய்கறி மார்க்கெட்டில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்!

திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக முதல்வர்…