எஸ்பிஐ நிர்வாகம் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் மீது சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்குமா: அமைச்சர் பிடிஆர்!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாகப் பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், இதை அமைச்சர் பிடிஆர்…

தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை படிப்படியாக 30 ஆயிரமாகவும், சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை 7 ஆயிரமாகவும் அதிகரிக்க வேண்டும்…

முதல்வர் நிகழ்ச்சிக்காக பள்ளி வாகனங்களை பயன்படுத்துவதா: அண்ணாமலை கண்டனம்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதல்வர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பாஜக…

அதிமுகவுடன் மன்சூர் அலிகான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்!

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.…

உதகையில் கட்டுமான பணியின்போது மண்ணில் புதைந்து ஒருவர் பலி!

உதகையில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்ததில், இரு வடமாநில தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர். இருவரும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில்,…

சி.ஏ.ஏ. சட்டம் யார் குடியுரிமையையும் பறிக்கவில்லை: டி.டி.வி. தினகரன்

சி.ஏ.ஏ. சட்டம் யார் குடியுரிமையையும் பறிக்கவில்லை என்று டி.டி.வி. தினகரன் கூறினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி அமைப்பதில் பா.ஜனதா தீவிரம் காட்டி…

கல்லூரி மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க நடவடிக்கை: ஆளுநர் ஆர்.என்.ரவி!

முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க செய்யுமாறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

பிரதமர் நரேந்திரமோடி ஆதரவு அலை தமிழகத்தில் வீசுகிறது: அர்ஜூன் சம்பத்

தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 2 லட்சம் தொண்டர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளனர் என்று அர்ஜூன்…

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறக்கப்படும்: அண்ணாமலை

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கள்ளுக் கடைகள் திறக்கப்படும் என்று அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசைக்…

ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

ரமலான் நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாலருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி…

பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது…

10-ம் வகுப்பு மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு!

10-ம் வகுப்பு பயிலும் மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு நடப்பாண்டு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.…

சனாதன தர்மம் குறித்த வழக்கில் அமைச்சர் உதயநிதி நேரில் ஆஜராக பிகார் நீதிமன்றம் உத்தரவு!

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என இன்று பீகார்…

அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்…

குஷ்பு அடக்கி வாசிக்காவிட்டால் ஆபத்து: கீதா ஜீவன் எச்சரிக்கை!

“பா.ஜ.க.,வின் நடிகை குஷ்பு அவர்களே! அடக்கி வாசியுங்கள்! தமிழ்நாட்டுப் பெண்கள் உங்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள்!” என அமைச்சர் கீதா ஜீவன்…

சிஏஏ பற்றி தெரியாமலேயே எதிர்த்து பேசுகிறார்கள்: அண்ணாமலை!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை பற்றி தெரியாமலேயே தமிழக அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றனர் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னையில்…

பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி விசாரணை ஏப்.15-க்கு ஒத்திவைப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் இறுதி…

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் இருந்து நீதிபதி விலகல்!

மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனுவை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கிலிருந்து விலகியுள்ளார். திண்டுக்கல்…