திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் பற்றி பேசிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிரான அவதூறு…
Category: தமிழகம்
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ரத்து!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்…
முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் நாளை இலங்கை துணை தூதரகம் சென்றுவர ஏற்பாடு!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில்…
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு…
மத்திய அரசு பொதுமக்களை பிளவுபடுத்தி இறையாண்மையை சிதைக்க துடிக்கிறது: கமல்ஹாசன்
மத்திய அரசு தேர்தலுக்காக பொதுமக்களை பிளவுபடுத்தி இறையாண்மையை சிதைக்க துடிக்கிறது என குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம்…
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி!
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இன்று வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில்…
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முதலில் படியுங்கள்.. அப்போது தான் என்னவென்று தெரியும்: எல்.முருகன்
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் குறித்த அறிவிக்கையை வெளியிட்டதற்கு நடிகர் விஜய் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு மத்திய…
நிர்மலா சீதாராமன், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை
தேர்தல் பத்திர விவரங்களை பொதுவெளியில் விட்டால் யார் குற்றவாளி என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத ஸ்டேட்…
பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கப்படும்: சபாநாயகர் அப்பாவு!
உச்ச நீதிமன்ற தீர்ப்பு என் கைக்கு வந்துவிட்டது. அதன்படி பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.…
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்!
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதன் நிறுவனர் சரத்குமார் இன்று பாஜகவில் இணைத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக…
குடியுரிமை சட்டத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்துவதை ஏற்க முடியாது: பிரேமலதா
“இந்திய நாட்டின் குடியுரிமை சட்டம் என்கிற சட்டத்தின் மூலம் மக்களைப் பிளவுபடுத்துவதையோ, பிரிவினையை ஏற்படுத்துவதையோ தேமுதிக என்றைக்கும் ஏற்காது” என அக்கட்சியின்…
தமிழகத்தில் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படாது: முதல்வர் ஸ்டாலின்!
ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்துக்கு எதிரானதல்ல: ஆளுநர் தமிழிசை
குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பாதுகாப்புக்காகத்தான். மதத்துக்கு எதிரானதல்ல என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கான ரயில்வே திட்டங்களை…
சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல: விஜய்
சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.…
தமிழகத்தின் உண்மையான கலாச்சாரத்தை அழிக்க சிலர் முயற்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழகத்தின் உண்மையான கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் அழிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். பேராசிரியர் எம்.எல்.ராஜா எழுதிய பழந்தமிழ்…
இந்திய மக்கள் ஒருபோதும் பா.ஜ.க.-வை மன்னிக்க மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். மத்திய…
போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை: ராமதாஸ்
போதைப்பொருட்கள் பறிமுதலுக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
திமுக அரசு இனியாவது விழித்துக்கொள்ளுமா?: அண்ணாமலை!
தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், இனியாவது திமுக அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்குமா என்று பாஜக தலைவர்…
