போதை பொருள் விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரத்துக்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

இலங்கை கைது செய்த மீனவர்களை விடுவிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை…

தமிழகத்தில் ரூ.3,100 கோடி மதிப்பில் சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

தமிழகத்தில் ரூ.3,111 கோடி மதிப்பிலான 8 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, ரூ.149 கோடி மதிப்பில் 3…

Continue Reading

தேர்தல் ஆணையர் அருண் கோயல் எனக்கு மாமாவா மச்சானா: அண்ணாமலை

“தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தால் அதுபற்றி அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவர் என்ன எனக்கு மாமாவா…

ஜாபர் சாதிக் தொடர்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்: வானதி

ஜாபர் சாதிக் தொடர்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். டெல்லி பாஜக…

மோடி தமிழகம் வருவதை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது: குஷ்பூ

தி.மு.க.,வில் கமல்ஹாசன் போல ஒரு முகம் பிரசாரம் செய்வதற்கு தேவை என்று குஷ்பூ கூறியுள்ளார். வேலூர் தொரப்பாடி ரெயில்வே மேம்பாலம் சர்வீஸ்…

அதிமுக, பாஜகவினருக்குத்தான் ஜாபர் சாதிக்குடன் தொடர்பு: அமைச்சர் ரகுபதி!

போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர்கள் பாஜக, அதிமுகவில்தான் உள்ளனர் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று அண்ணா…

போதைப்பொருள் பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது: ஆர்.என்.ரவி!

போதைப்பொருளுக்கு அடிமையாவது பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதில் வேன் டிரைவர் உயிரிழப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதில் வேன் டிரைவர் உயிரிழப்பு. தவறிழைத்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு…

நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன்: பாரதிராஜா

நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன் என்று இயக்குனர் பாரதிராஜா கூறினார். கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி நாம்…

தேர்தல் ஆணையர் விலகல்; நீதிமன்றம் தலையிட வேண்டும்: திருமாவளவன்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறும் தேடுதல் குழுவை உருவாக்கி தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார். விசிக…

மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை மீட்க வேண்டும்: ஜி.கே.வாசன்

மத்திய, மாநில அரசுகள், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.…

போதை பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்துள்ளார். இதில், அரசு…

தமிழக மீனவர்கள் 22 பேர் கைதுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ்…

தமிழக மீனவர்கள் 22 பேர் அத்துமீறி கைது: அன்புமணி கண்டனம்!

தமிழக மீனவர்கள் 22 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர்…

தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது!

நெடுந்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் . தமிழக மீனவர்கள்…

தேர்தல் நேரத்தில் ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகத்தை எழுப்புகிறது: கார்த்தி சிதம்பரம்

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்ததை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய தேர்தல்…

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு!

சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும்…