தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் மிக அவசியம்: நிர்மலா சீதாராமன்

தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் மிகவும் அவசியம், என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். ஐக்கிய அரபு நாடுகள்,…

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது தமிழக சட்டப்பேரவையில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 18ஆம்…

அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிலக்கும் ‘அசானி’ தீவிரப்புயல்!

அசானி தீவிரப் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிலக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…

பா.ம.க. நிர்வாகி உடலுக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்த பா.ம.க. நிர்வாகி உடலுக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். சென்னை ராஜா…

மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம்!

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிப்பதற்கு அரசுக்கு அதிகாரம் அளிக்க ஏதுவாக சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்ட சட்டமசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.…

எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா?: கி.வீரமணி

மாமிசம் சாப்பிடுகிறவன் என்பதற்காக, நான் எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா?” என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.…

Continue Reading

ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்க தடை இல்லை: உச்ச நீதிமன்றம்

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.…

போலீசாருக்கு காப்பீட்டு தொகை ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்

காவல்துறை பணியாளர்களுக்கு இடர்ப்படி உயர்த்தி வழங்கப்பட்டதைப் போன்று தீயணைப்பு பணியாளர்களுக்கும் இடர்ப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டசபையில்…

சொத்துவரி உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ்

சொத்துவரி உயர்வு வீட்டு உரிமையாளர்களை மட்டுமின்றி வாடகைதாரர்களையும் கடுமையாக பாதிக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தும் முடிவை…

தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும்: ஜி.கே.வாசன்

வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார். ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம்…

கல்பாக்கம் அணுமின் நிலையம் முன்பு பா.ம.க. போராட்டம் அறிவிப்பு!

அனைத்துத் தேர்வுகளும் தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கம் அணு மின்நிலையம் முன்பாக பாமக சார்பில்…

காங்கிரஸ் போல் திமுகவும் 10 ஆண்டுகளில் அழியும்: அண்ணாமலை!

காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் 10 ஆண்டுகளில் அழியும் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை சித்தாபுதூரில் உள்ள…

தி.மு.க. அரசு முதலில் தடையின்றி மின்சாரம் தரட்டும்: சீமான்

மின் உற்பத்தியில் பெரிய அளவில் முதலீடு இல்லை மின்சாரத்தை தனியாரிடம் இருந்து வாங்குவதில்தான் அதிக முதலீடு சீமான் குற்றச்சாட்டு. சென்னை சைதாப்பேட்டை…

தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும்: மயில்சாமி அண்ணாதுரை

தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பில் தமிழை…

தமிழகத்தில் உச்சபட்ச மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் உச்சபட்ச மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும், சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

சென்னையில் வீடுகள் இடிப்பு விவகாரம்: தலைவர்கள் கண்டனம்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பு விவகாரத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெற்று செயல்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் என்ன…

திமுக அமைச்சர்களில் பாதிபேர் அதிமுக: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் தான் திமுகவில் பலர் அமைச்சர்களாக உள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக சார்பில் சென்னை…

பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் தடை!

கொலை, போக்சோ வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்கு தடை…