நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான் ஒரு உதாரணமாக இருப்பேன் என்று தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர்…
Category: தமிழகம்
சிவக்குமார் விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவு!
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் சூர்யாவின் தந்தையான நடிகர் சிவக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை வெற்றி…
தேர்தல் நடத்தை விதியை மீறியதாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது வழக்கு!
நீலகிரி லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் போட்டியிடும் நிலையில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி…
பாஜக ஆட்சி தொடர்ந்தால் மக்களுக்கு பேராபத்து: திருமாவளவன்!
பாஜக ஆட்சியை தூக்கியெறிய வேண்டும். தொடர்ந்தால் பேராபத்தை நாட்டு மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று திருமாவளவன் கூறினார். விழுப்புரம் மக்களவைத் தொகுதியில்…
மோடி சொல்வதை செய்யும் தேர்தல் ஆணையம்: செல்வப்பெருந்தகை!
தேர்தல் சின்னம் விவகாரத்தில் பிரதமர் மோடி எழுதி கொடுப்பதைத் தான், தேர்தல் ஆணையம் அறிவிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.…
ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன்: கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் நாளை பரப்புரையைத் தொடங்க உள்ளார் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின்…
அண்ணாமலை வேட்பு மனு ஏற்கப்பட்டது குறித்து தேர்தல் அலுவலர் விளக்கம்!
கோவையில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது அண்ணாமலையின் வேட்புமனு ஏற்புக்கு தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டில்…
எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அச்சப்பட மாட்டோம்: சீமான்
கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து சீமான் தேர்தல் பிரசாரம் செய்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை…
தேர்தல் விதிமீறல் தொடர்பாக டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு!
தேர்தல் விதிகளை மீறியது, மக்களுக்கு இடையூறு செய்தது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிடிவி.தினகரன்…
ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி கட்டிடத்துக்கு ‘சீல்’: மாநகராட்சி கமிஷனர்!
ஆழ்வார்ப்பேட்டையில் விபத்து நடைபெற்ற கேளிக்கை விடுதி கட்டிடத்தை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான…
மோடியிடம் சரணாகதி, வெளியில் வீரவசனம் என்பதே தி.மு.க.,வின் கொள்கை: எடப்பாடி பழனிசாமி
மோடியிடம் சரணாகதி, வெளியில் வீரவசனம் என்பதே தி.மு.க.,வின் கொள்கை. பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகும் அது குறித்து விமர்சிப்பது…
தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதை ஊழலாக கருத முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்
தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…
ஏப்ரல் 4ம் தேதி தமிழ்நாடு வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா!
தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மக்களவை தேர்தல் 7…
கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க உத்தரவு!
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாக கூடிய வகையில் பாஸ்போர்ட்டை வழங்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர்…
கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை: சீமான்
மைக் சின்னத்தை தூய தமிழில் ‘ஒலிவாங்கி’ என்று சொல்லும் போது மக்களுக்கு புரியாத நிலை. மைக் என்று சொல்லவேண்டி இருக்கிறது என…
மீண்டும் வாதிட அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு: ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில்…
அமைச்சர் பி.மூர்த்தி சொன்னதுபோல் ராஜினாமா செய்வார் என நம்புகிறேன்: ஆர்.பி.உதயகுமார்
”அமைச்சர் பி.மூர்த்தி சொன்னதுபோல் ராஜினாமா செய்வார் என நம்புகிறேன். அதற்காக பி.மூர்த்தி தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம். இப்போதே முடிவெடுக்கலாம்” என்று…
நீண்ட இழுபறிக்குப் பின் செல்வகணபதி, டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்பு!
சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி மற்றும் தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோரது வேட்புமனுக்கள் நீண்ட இழுபறிக்குப்…
