முத்திரை கட்டணங்களை பலமடங்கு உயர்த்தியது தமிழக பதிவுத்துறை!

ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழக பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது. கடந்தாண்டு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவு…

நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: சுகாதாரத் துறை!

பகல் நேரத்தில் நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத…

காமராஜர் நினைவிடம் இடுகாடுபோல உள்ளது: செல்வப்பெருந்தகை!

காமராஜரின் நினைவிடம் இடுகாடுபோல் பராமரிப்பின்றி இருந்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்…

சிறை தண்டனையை எதிர்த்து நிர்மலாதேவி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு!

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை எதிர்த்து நிர்மலாதேவி மேல்முறையீடு…

16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? முழு பூசணியை சோற்றில் மறைக்குறீங்களே: அன்புமணி!

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டிற்கு பதில் கொடுத்திருந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இந்நிலையில், அமைச்சரை விமர்சித்து…

நீ மீசை வச்ச ஆம்பள தானே.. பொம்பளைங்கள ஏன் தப்பா பேசுற: வீரலட்சுமி!

“நீ ஒரு மீசை வெச்ச ஆம்பள தானே.. அப்படியென்றால் ஒரு ஆம்பளை கூட நேரடியாக மோது. ஆம்பள டூ ஆம்பள தான்…

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது: ஆர்.பி. உதயகுமார்

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் சட்டமன்ற…

வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்!

வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம்…

நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது: சீமான்!

இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும், இந்தியாவில் நிறுவனங்களே இல்லையா? என சீமான் கேள்வி…

சேலம் சைபர் கிரைம் போலீஸ் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

தமிழகத்தில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது: தங்கம் தென்னரசு!

“தமிழகத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது” என்று தமிழக மின்துறை அமைச்சர்…

ரூ.4 கோடி வழக்கில் பாஜக பிரமுகரின் சென்னை வீடு, ஹோட்டலில் சிபிசிஐடி சோதனை!

லோக்சபா தேர்தல் சமயத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கியது. இது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு…

ஜெயக்குமார் ரூ.11 லட்சத்தை என்னிடம் தந்ததாக கூறுவது பொய்: தங்கபாலு!

“என்னிடம் தேர்தலுக்காக 11 லட்சம் ரூபாயை ஜெயக்குமார் தந்ததாகவும், அதனை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளுமாறு நான்…

சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதியை வைத்து விசாரியுங்கள்: எடப்பாடி பழனிசாமி!

கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என்று…

மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக அரசு மாற்ற வேண்டும்: ராமதாஸ்!

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகம் நிலவும் பகுதிகளில் உள்ள மலைகளில் மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்காக ஹெலிகாப்டர்கள் மூலம் விதைப்பந்துகளை வீச வேண்டும்.…

உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால் பொய்க்கு நரேந்திர மோடி: மனோ தங்கராஜ்!

உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால் பொய்க்கு நரேந்திர மோடி என்று பிரதமர் மோடியை விமர்சித்து இருக்கிறார் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோ…

தலைசிறந்த மூன்றாண்டு; தலைநிமிர்ந்த தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின்!

நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு…

மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்…