ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர்…
Category: தமிழகம்
திமுக சிறப்பான ஆட்சியை அளித்து வருகிறது: எ.வ.வேலு
காஞ்சிபுரத்தில் கட்டப்படும் மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, திமுக சிறப்பான ஆட்சியை அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்…
தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லையா? ரெயில்வே தொழிற்சங்கங்கள் கண்டனம்
ரெயில்வே தேர்வுக்கு தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லையா? என ரெயில்வே தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளது. ரெயில்வே தேர்வு வாரியத்தில் பல்வேறு…
பதிவுத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட இலக்கு: அமைச்சர் மூர்த்தி
பதிவுத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட இலக்கு என்று அமைச்சர் மூர்த்தி கூறினார். மதுரை ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை…
தஞ்சை தேர் விபத்து நடந்த இடத்தில் ஆணையம் விசாரணை தொடங்கியது!
தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் நடந்த விபத்து குறித்து விசாரணை இன்று தொடங்கியது. தஞ்சாவூர் களிமேடு தேர் திருவிழாவின் போது மின்சாரம்…
தொழிலாளர்கள் தமிழகத்தின் – இந்த நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பு: முதல்வர் ஸ்டாலின்!
தொழிலாளர்களின் உற்ற தோழனாகவும் அவர்களது உரிமைக்குரலைக் காதுகொடுத்து கேட்டு, அவற்றை நிறைவேற்றி வைக்கும் அரசாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும்…
பிளஸ்-2 பொதுத்தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்
தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், பறக்கும் படையினர் செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
உலகம் இயங்குவது தொழிலாளர்களின் தூய்மை மிகு உழைப்பினால் தான்: எடப்பாடி பழனிசாமி
தொழிலாளர்களின் உழைப்பால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்று, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மே தின வாழ்த்து கூறியுள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்…
பொய்யான கருத்துகளை மக்களிடம் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி
சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் உண்மைக்கு மாறான, பொய்யான கருத்துகளை மக்களிடம் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மின் துறை…