இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு பொருள்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் கடும்…
Category: தமிழகம்
1 முதல் 9ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும்
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.…
தவறுகளை திருத்த முயன்ற முதல்வருக்கு பரிசாக அவர் பணியிட மாற்றம்: ராமதாஸ்
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் நடைபெற்றும் தவறுகளை திருத்த முயன்ற முதல்வருக்கு பரிசாக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர்…
மாரிதாஸ் தெரிவித்த கருத்து : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
பா.ஜ.க. ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் கடந்த 2021, டிசம்பர் 9ம் தேதி, தனது டுவிட்டர் பக்கத்தில், முப்படை தலைமை தளபதி பிபின்…
சிறையில் மரணம்: அறிக்கை கிடைத்த உடன், உரிய விசாரணை நடத்தப்படும்
சிறையில் மரணம் உடற்கூராய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், உரிய விசாரணை நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல்…
கோவை கல்லூரியில் 41 மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல்
கோவையில் கல்லூரி மாணவர்கள் 41 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக…
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பூங்குன்றனிடம் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம்…
ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது: டி.ஜெயக்குமார்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. மறைந்த தலைவரை கொச்சை படுத்தி பேசுவது ஏற்கத்தக்கது அல்ல என காங்கிரஸ்…
மாணவி தற்கொலை முயற்சி, கல்லூரி முதல்வர் மீது வழக்கு!
மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் மீது பெண் வன்கொடுமை, தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில்…
மாணவர்கள் ஆசிரியர்களை உயர்வாக மதிக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திர பாபு
ஆசிரியர்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை கூறியுள்ளார் தமிழ்நாட்டில் கடந்த நாட்களாக சில மாணவர்கள்…