தமிழகத்தில் மீண்டும் கூலிப்படை கலாச்சாரம் தலையெடுத்துள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் மீண்டும் தலையெடுத்து உள்ளதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களில் தமிழக அதிகாரிகள் நேரில் கலந்து கொள்ள வேண்டும்: இபிஎஸ்!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எடுத்த முடிவு தவறானது என்று அதிமுக பொதுச் செயலாளர்…

பிரதமர் மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும்: சபாநாயகர் அப்பாவு!

“பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். அனைத்து மக்களுக்குமான பிரதமராக அவர் இருக்க வேண்டும்” என கொடைக்கானலுக்கு ஓய்வு…

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்: டிடிவி தினகரன்!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில்…

தீண்டாமை செயல்களை வேடிக்கை பார்க்க முடியாது: உயர் நீதிமன்றம்!

தீண்டாமை செயல்கள் நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று உயர் நீதிமன்றக் கிளை கடுமையாக எச்சரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வெள்ளபொம்மன்பட்டியைச்…

தமிழகத்துக்கு கர்நாடகா 2.5 டிஎம்சி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96 வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு…

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை இந்திய கடற்படை பறிமுதல்…

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் ஆணையரிடம் நடிகை ராதிகா புகார்!

திமுகவின் மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகை ராதிகா குறித்து பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனை ராதிகா சரத்குமார் கடுமையாக…

அரசுப் பேருந்துகள் பழுது பார்க்கப்பட்ட லட்சனம் இது தானா?: அன்புமணி!

அரசுப் பேருந்து சக்கரம் சாலையில் கழன்று ஓடிய நிலையில், அரசுப் பேருந்துகள் பழுது பார்க்கப்பட்ட லட்சனம் இது தானா? என பாமக…

சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் கஸ்டடி: திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவு!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த…

போதை பொருள் விற்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் போதை பொருள் விற்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என…

கொடைக்கானலில் நாளை மலர் கண்காட்சி துவக்கம்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி நாளை துவங்குகிறது. இதையொட்டி பூங்காவில் பூத்து குலுங்கும் கோடிக்கணக்கான மலர்களை காண சுற்றுலாப்பயணிகள்…

மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ!

மாஞ்சோலை எஸ்டேட் விரைவில் மூடப்பட உள்ள நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால…

ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கு: தனிப்படையில் புதிய அதிகாரிகள் சேர்ப்பு!

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கை விசாரித்து வரும் தனிப்படையில் புதிய அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அமைக்கப்பட்ட தனிப்படையில்…

விசிக தலைவர் திருமாவளவன் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார்!

மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்…

நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 13ம் தேதிக்கு பதில் நாளை (மே 17) தொடங்கும்…

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ஜூலை 10ஆம் தேதிக்கு…