குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை: குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

எம்.ஐ.டி.யில் இதுவரை மொத்தம் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

தொற்று உறுதியானவர்களில் 90% பேருக்கு ஒமைக்ரான்அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் விடுதியில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளாகாத மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.