வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம்!

மணிப்பூர்; சூரசந்த்பூர் பகுதியில் இன்று அதிகாலை 7:52 மணியளவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு. அருணாச்சலப் பிரதேசம் பாசர் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவு.

ஆப்கானிஸ்தானிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு, வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 26 பேர் பலி. நேற்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.