திமுக அரசு பாஜக தலைவர்களின் செல்போன் பேச்சை ஒட்டுக் கேட்கிறது: நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு பாஜக தலைவர்களின் செல்போன் பேச்சை ஒட்டுக் கேட்கிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

தமிழக மக்களின் அவுட் ஆஃப் கண்ட்ரோலாக அண்ணன் ஸ்டாலின் போகப் போகிறார்: தமிழிசை!

டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு…

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சனிக்கிழமை சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில்…

மத்திய அரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்தவர்கள் மாநில தன்னாட்சி பேசுவது முரண்பாடு: சீமான்!

இந்திய அரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்தவர்கள் மாநில தன்னாட்சி பேசுவது முரண்பாடு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…

பாஜக கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்!

தமிழர் நலன், தமிழ்நாட்டு நலன், மற்றும் சமூக நீதி அரசியலைப் பாதுகாக்க, பாஜக உடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்…

தொலைக்காட்சி பார்த்துதான் துரை வைகோ முடிவை அறிகிறேன்: வைகோ!

மதிமுக பொதுச் செயலர் பதவியிலிருந்து துரை வைகோ விலகுவதாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பை, தொலைக்காட்சி வாயிலாகத்தான் அறிகிறேன் என்று மதிமுக பொதுச் செயலர்…

திமுகவின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் செயல்பாட்டால்தான் அமலாக்கத்துறை சோதனை: ஜி.கே.வாசன்!

“தமிழகம் எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் என முதல்வர் பேசியிருக்கிறார். திமுகவின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் செயல்பாடால்தான் அமலாக்கத்துறை சோதனை…

விஸ்வகர்மா திட்டம் மூலம் மத்திய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது: மு.க.ஸ்டாலின்!

“விஸ்வகர்மா திட்டம் மூலம் மத்திய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது. அந்தத் திட்டத்தில் மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள…

பெட்ரோல், டீசல் கலால் வரி மூலம் கஜானாவை நிரப்பும் மத்திய அரசு: செல்வப்பெருந்தகை!

“பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதிப்பின் காரணமாக 2014-ல் இருந்து 2025 வரை பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை மூலம் கடந்த…

நம்முடைய தகவல் தொழில்நுட்ப அணி கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய்!

“நம்முடைய சமூக ஊடகப் படைதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று கூறுகின்றனர். நம்முடைய தகவல் தொழில்நுட்ப அணி என்றாலே நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும்…

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு!

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு…

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு!

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் ரேகா குப்தா, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை…

பிஜு ஜனதா தளத்தின் தலைவராக நவீன் பட்நாயக் போட்டியின்றி தேர்வு!

பிஜு ஜனதா தளத்தின் தலைவராக நவீன் பட்நாயக் தொடர்ந்து 9-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டப்பேரவை…

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் தர வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்…

நடிகர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தவருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!

உத்திரபிரதேசத்தை சேர்ந்த அகில இந்திய முஸ்லீம் ஜமாஅத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு இந்திய தவ்ஹீத்…

மருத்துவ கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்!

மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற…

கட்சி நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சி: உதயநிதி ஸ்டாலின்!

சமூக வலைதள கருத்தியல் உரையாடல்களுக்காக நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்க, மாவட்டத்துக்கு ஒரு துணை அமைப்பாளரை தேர்வு செய்ய விண்ணப்பிக்கும்படி இளைஞரணியினருக்கு துணை முதல்வர்…

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. ஆதரவு அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க.…