நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்…
Category: தலைப்பு செய்திகள்
நயினார் நாகேந்திரன் 29 பைசா தருவதையே பெருமையாகச் சொல்கிறார்: அமைச்சர் ரகுபதி!
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது – இன்றைக்கு மாநில சுயாட்சி மாநிலத்தில் உரிமைகளை காப்பதற்காக தீர்மானம் கொண்டு வரப் போகிறோம் என்பது. எனவேதான், தெரிந்தே…
என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்: செல்வப்பெருந்தகை கண்டனம்!
“மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில் என்சிஇஆர்டி வெளியிடும் ஆங்கில வழிப் பாட…
ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் அனுமதி!
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில், மேல் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளார்.…
தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது: அன்புமணி!
“தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது…
திமுக பிரிவினைவாத மனப்பான்மையுடன் செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன்!
“திமுக அரசு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற, பிரிவினைவாதத்துடன் செயல்படுகிறது. இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை” என…
மே 2-ல் அதிமுக செயற்குழுக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்!
மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை சட்டசபையில் முதலமைச்சர் இன்று கொண்டு வர இருக்கிறார்.. மாநில உரிமைகள் தொடர்பான விவாதங்கள் தேசிய அளவில்…
‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும்: சீமான்!
ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை…
மதிமுகவில் குழப்பம்: நிர்வாகிகளுக்கு வைகோ அறிவுறுத்தல்!
துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், மல்லை சத்யாவுக்கு எதிராக திருச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின்…
காவலர் மீது திமுகவினர் தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!
காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை வேளச்சேரியில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் போக்குவரத்து நெரிசலை…
திராவிடத்தை தூற்ற ஆளுநருக்கு தகுதியில்லை: அமைச்சா் கோவி செழியன்!
அம்பேத்கரை பற்றிப் பேசவோ திராவிடத்தைத் தூற்றவோ ஆளுநா் ஆா்.என.ரவிக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்று அமைச்சா் கோவி செழியன் தெரிவித்துள்ளாா். இது…
தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்கத் தயாராக இல்லை: சீமான்!
“நான் தனித்துதான் போட்டியிடுவேன். நான் தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்கத் தயாராக இல்லை. என்னுடைய பயணம் என் கால்களை நம்பித்தான்.…
திலகபாமா கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்: பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன்!
“நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸ் குறித்து வசை பாடி இருக்கும் பொருளாளராக இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவது…
இரண்டாவது இடம் யாருக்கு என்பதிலேயே விஜய்க்கும் திமுகவுக்கும் போட்டி: தமிழிசை சவுந்தரராஜன்!
தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி நிச்சயம் வென்று ஆட்சியை அமைக்கும் என பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…
சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் தான் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும், இருசக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர். வேங்கைவயலில் மனிதக்கழிவை குடிநீரில்…
தமிழகத்தை மத ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் யாரும் சீர்குலைக்க அனுமதிக்கக்கூடாது: செல்வப்பெருந்தகை!
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செல்வப்பெருந்தகை பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது அந்த…
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு மதிப்பதில்லை: சபாநாயகர் அப்பாவு!
“உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு மதிப்பதில்லை. காவிரி பிரச்சனை, தேர்தல் ஆணையர் நியமனம் போன்ற நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக கூறலாம்”…
