பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் எம்பி சந்திப்பு!

மாநிலங்களவை உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட கமல்ஹாசன் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இது குறித்து மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள…

பாமக எனும் ஆலமரத்தை கோடரியால் வெட்ட அன்புமணி முயற்சி: ராமதாஸ்!

“தண்ணீருக்குப் பதிலாக வியர்வையை ஊற்றி, பாமக எனும் ஆலமரத்தை உருவாக்கினேன். அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு கிளையை வெட்டி கோடரி செய்து,…

இயற்கை வளங்களை அழித்தொழிப்பதை இனியாவது ஒன்றிய-மாநில அரசுகள் கைவிட வேண்டும்: சீமான்!

உத்தரகண்ட் நிலச்சரிவு பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை விரைந்து மீட்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை…

மத்திய அமைச்சர் ஆகும் ஆசையில் பாஜகவுடன் துரை வைகோ நெருக்கம்: மல்லை சத்யா!

மத்திய அமைச்சர் ஆகும் ஆசையில் பாஜகவுடன் துரை வைகோ நெருக்கம் காட்டி வருவதாக மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா குற்றம்சாட்டி…

எம்.எஸ்.சுவாமிநாதன் வழியில் மாணவர்கள் சமூகப் பணியாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டுப் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக…

தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி!

தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து…

விவசாயிகள் நலனுக்காக எந்த விலையும் கொடுக்கத் தயார்: பிரதமர் மோடி!

“விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக…

அதி​முக ஆட்​சி​யில் தமிழகம் அமை​திப் பூங்​கா​வாகத் திகழ்ந்​தது: எடப்பாடி பழனி​சாமி!

அ​தி​முக ஆட்சி அமைந்​ததும் வீட்​டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டித் தரப்​படும் என்று அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான…

தென் மாவட்டங்களில் புதிய ரயில் பாதைகளை அமைக்க நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தல்!

தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் புதிய ரயில் பாதைகளை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் நவாஸ்கனி…

கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும்: முத்தரசன்!

கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர்…

ஓபிஎஸ்-ஐ மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!

ஓபிஎஸ்-ஐ மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர்…

காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

திருப்பூர் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கோவையில் காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை…

தலைமை நிர்வாகிகளில் எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர் ஒருவர் கூட இல்லை: சு.வெங்கடேசன்!

அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

விஜயகாந்த் படத்தை எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது: பிரேமலதா!

விஜயகாந்த் படத்தை எக்காரணத்தைக் கொண்டு எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அண்மையில் விஜயகாந்தின்…

கலைஞர் மீது ஆளுநர் ரவிக்கு என்ன கோபமோ தெரியல: சபாநாயகர் அப்பாவு!

கலைஞர் மீது ஆளுநர் ஆர்.என். ரவிக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. அவர் பெயரில் பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்கு இடையூறு செய்கிறார்…

ஆட்சியாளர்கள் மன்னர், இளவரசன் மன நிலையில் இருக்கின்றனர்: வானதி சீனிவாசன்!

தமிழகம் கட்டுப்பாடற்ற நிலையில் இருக்கிறது. ஆட்சியாளர்கள் மன்னர், இளவரசன் மன நிலையில் இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில்…

ஆளுநர் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

ஆர்.என். ரவி ஆளுநர் மாளிகையை தமிழக பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக மாற்றி வருகிறார் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ்…

தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைக்கு அரசு உடனடியாக செவிசாய்த்திட வேண்டும்: சீமான்!

சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக செவிசாய்த்திட வேண்டும் என்று…