திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்பும் யார் வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக…
Category: தலைப்பு செய்திகள்
சுங்கச்சாவடியை அகற்ற கோரி ஏப். 1-ல் லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம்!
காலாவதியான சுங்கச்சாவடியை அகற்றக் கோரி ஏப். 1-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக…
2026-ல் தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி: அமித்ஷா!
டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து, அமித்ஷா…
கச்சத்தீவு மீட்பு வழக்கில் செப்-15ல் இறுதி விசாரணை: உச்சநீதிமன்றம்!
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது செல்லாது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை…
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பாராளுமன்றத்தில் திருமாவளவன் கேள்வி!
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ்…
வவுனியாவில் நாளை தமிழக – இலங்கை மீனவர் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்!
இலங்கையில் உள்ள வவுனியாவில் தமிழக மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. கடந்த ஜனவரியிலிருந்து 20…
பார்த்திபன் செய்வது தமிழ்நாட்டுக்கு துரோகம் இல்லையா?: வன்னி அரசு!
தமிழ் பண்பாட்டை அழிக்க முயற்சிக்கும் ஆளுநரை பார்த்திபன் போன்ற ஆளுமைகள் பாராட்டுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகம் இல்லையா? என விடுதலை சிறுத்தைகள்…
டெல்லியில் எந்த முக்கிய நபரையும் பார்க்க வரவில்லை: எடப்பாடி பழனிசாமி!
“முக்கிய நபர் யாரையும் சந்திக்க வரவில்லை, டெல்லியில் திறக்கப்பட்டிருக்கும் அதிமுக அலுவலகத்தை பார்வையிட வந்தேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக…
விவசாயிகள் சங்க தலைவர்களை கைது செய்தது சட்ட விரோதமானது: பி.ஆர்.பாண்டியன் கண்டனம்!
மத்திய அரசின் அழைப்பின் பேரில் சண்டிகர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க தலைவர்களை பகவந்த் மான் அரசு கைது செய்தது சட்ட…
இந்தித் திணிப்பு நடப்பதே திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தான்: அண்ணாமலை!
பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதலமைச்சர் திரு.முக…
ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்: ராமதாஸ்!
தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு பள்ளிகளை சீரழிக்கும் போக்கைக் கைவிட்டு அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு…
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு மே மாதம் தேர்தல்: தேர்தல் ஆணையம்!
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம்…
சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவம் அநாகரிகத்தின் உச்சம்: முத்தரசன்!
சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவம் அநாகரிகத்தின் உச்சம். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு…
ரூ. 4,034 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி!
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டமான “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட”த்துக்காக தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 4,034 கோடியை…
பாஜக அரசின் சதித் திட்டங்கள் நிறைவேற திமுக ஒருபோதும் அனுமதிக்காது: முதல்வர் ஸ்டாலின்!
“பாஜக அரசின் சதித் திட்டங்கள் நிறைவேற திமுக ஒருபோதும் அனுமதிக்காது” என்று சென்னையில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்…
கல்வி உதவித்தொகைக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும்: எம்.பி வில்சன்!
தி.மு.க எம்.பி வில்சன் பாராளுமன்றத்தில் போஸ்ட் – மெட்ரிக் மற்றும் ப்ரீ – மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு…
தமிழக ஆளுநருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்: பார்த்திபன்!
தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு இவ்வளவு அழகாக பாதுகாக்கப்படுவதற்காக தமிழக ஆளுநருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் பார்த்திபன் கூறினார்.…
தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புகள் மலையாகவும், செயல்பாடு மடுவாகவும் உள்ளது: ஆர்.பி.உதயகுமார்!
அரசின் அறிவிப்புகள் மலையாகவும், செயல்பாடுகள் மடுவாகவும் உள்ளதாக எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை…
