பாஜகவின் அடியாள்தான் அமலாக்கத் துறை: அமைச்சர் ரகுபதி!

“பல மாநிலங்களில் மேற்கொண்ட அமலாக்கத் துறையின் மிரட்டல் உத்தியைத் தமிழகத்தையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற…

தமிழ் மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல: தமிழிசை சவுந்தரராஜன்!

“தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால் நாங்களே ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ் மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, பாஜகவில் உள்ள நாங்களும்…

ஜாகிர் உசேன் கொலையில் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: நெல்லை முபாரக்!

“சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.…

தணிக்கை, ஐ.டி சட்டங்களை மீறுவதாக மத்திய அரசு மீது எக்ஸ் நிறுவனம் வழக்கு!

சமூக ஊடகங்களின் உள்ளடக்கம் (content) தொடர்பாகவும், தண்ணிச்சையான தணிக்கையை (arbitrary censorship) எதிர்த்தும் அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மஸ்க்குக்குச் சொந்தமான சமூக…

Continue Reading

பாஜகவும், ஆம் ஆத்மியும் விவசாயிகள் விரோதக் கட்சிகள்: மல்லிகார்ஜுன கார்கே!

பாரதிய ஜனதா கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் நாட்டுக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கு எதிராக கைகோத்திருக்கும் இரண்டு விவசாய விரோதக் கட்சிகள்…

மார்ச் 22-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள்(மார்ச் 22) சென்னையில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொன்னால் சேகர்பாபு கோபப்படுவது ஏன்?: வேல்முருகன்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொன்னால் அமைச்சர் சேகர்பாபு கோபப்படுவது ஏன் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன் தெரிவித்து…

தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேளுங்கள்: எடப்படிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேட்டுவிட்டு போகவேண்டும். ஓடுகிறீர்களே! என அதிமுகவினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில்…

பாஜகவின் எச்.ராஜா ஒரு மதவாத சக்தி: அமைச்சர் சேகர்பாபு!

பாஜகவின் எச்.ராஜா ஒரு மதவாத சக்தி என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை…

கேரளா போல தமிழகத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும்: ராமதாஸ்!

வேளாண் விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்…

டாஸ்மாக் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் தடை!

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25-ம் தேதி வரை எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு…

டீப் ஃபேக் இணையக் குற்றங்களை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?: கனிமொழி!

டீப் ஃபேக் இணையவழிக் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல்…

Continue Reading

சேகர்பாபு அதிமுகவை காப்பாற்ற என்னை விமர்சிக்கிறார்: வேல்முருகன்!

“நான் பேச வருவதை யாருமே புரிந்து கொள்ளவில்லை. நான் தகராறு செய்யவில்லை, வன்முறையிலும் ஈடுபடவில்லை. அதிமுகவை காப்பாற்ற அமைச்சர் சேகர்பாபு என்…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த இரண்டு…

விவசாயிகளின் தேசியப் போராட்டத்தை சுருக்க மத்திய அரசு முயற்சி: பி.ஆர்.பாண்டியன்!

“விவசாயிகளின் தேசிய அளவிலான போராட்டத்தை பஞ்சாப் மாநிலத்துடன் சுருக்கிவிட மத்திய அரசு முயல்கிறது” என்று தமிழக விவசாயத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.…

ஸ்டாலின் – வைகோவின் கருத்துகள் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது: தமிழக பாஜக!

ஸ்டாலின் – வைகோ உறவு தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என தமிழக பாஜக மாநில செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து…

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள்: அண்ணாமலை!

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்று…