வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன்: செங்கோட்டையன்!

‛‛நான் இக்கட்டான சூழலில் இருக்கிறேன். ஆனால் பல வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன்” என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.…

எங்க கடல் பகுதிக்கு வராமல் இருப்பதே தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு: இலங்கை அமைச்சர்!

இலங்கை கடற்பகுதிக்குள் வராமல் இருப்பதே தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என இலங்கை அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் கூறியுள்ளது சர்ச்சையை…

கோயம்பேட்டில் மால் கொண்டு வந்தால் நாங்கள் சும்மா விடப்போவது கிடையாது: அன்புமணி

கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை சுற்றி பசுமை பூங்கா கொண்டு வர வேண்டும். அங்கு லூலூ மால் கொண்டு வரப்போவதாக…

பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை தமிழக அரசு கட்டுப்படுத்தியதை பாராட்டுகிறேன்: ப.சிதம்பரம்!

“பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை மத்திய அரசை விட தமிழக அரசு கட்டுப்படுத்தியதை பாராட்டுகிறேன்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.…

இது மொழி வெறுப்பல்ல, தாய்மொழி பாதுகாப்பு: பிரகாஷ் ராஜ்!

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது தாய்மொழியை பாதுகாக்கும் முயற்சி” என்று…

திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் பெண்களைக் குறித்து இழிவாக பேசுவது அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்…

தமிழக தேர்வர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: அன்புமணி!

தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை…

கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை: பி.ஆர்.பாண்டியன்!

“தமிழக அரசின் வேளாண் பட்ஜெட், விளம்பர பட்ஜெட்டாக, காகித பட்ஜெட்டாக உள்ளதே தவிர, வாசிக்கப்படும் திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் கடந்த 4…

வேளாண்மைத்துறையிலும் தமிழ்நாட்டின் சாதனைகள் தொடரட்டும்: உதயநிதி பாராட்டு!

உழவர் பெருமக்கள் மகிழும் வகையில் சுமார் ரூ.45,661 கோடி அளவுக்கு நம் திராவிட மாடல் அரசின் வேளாண்மை பட்ஜெட் அமைந்துள்ளதில் மகிழ்ச்சி…

வேளாண் பட்ஜெட்டில் பயிர்க் கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை: அண்ணாமலை!

“இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க் கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும்…

விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது?: ஜி.கே.வாசன்!

“திமுக கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அளித்த விவசாயக் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேறும் வகையில் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில்…

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள்: எடப்பாடி பழனிசாமி!

“திமுக-வினர் விவசாயிகளை ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதற்கு பொருத்தமான, உதாரணமான விவசாய பட்ஜெட். இந்த விவசாய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்மை எதுவும் இல்லை”…

Continue Reading

அரசு வேலை புள்ளிவிவரங்களில் திமுக மோசடி: அன்புமணி!

தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

இந்தியில் படத்தை ‛டப்’ செய்துவிட்டு.. இந்தியை எதிர்ப்பது ஏன்?: பவன் கல்யாண்!

தமிழ்நாடு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? என்று எனக்கு புரியவில்லை. பாலிவுட்டில்…

மார்ச் 23ல் ஜாக்டோ – ஜியோ சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது!

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தங்களின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்று கூறி ஜாக்டோ –…

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது: அண்ணாமலை!

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது என்றும், சத்தீஸ்கரை விட தமிழகத்தில் மிகப்பெரிய மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாகவும்…

சிறுபான்மை சமூகத்தின் எதிர்பார்ப்பை நொறுக்கிய பட்ஜெட்: எஸ்.டி.பி.ஐ.!

தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பில் சிறுபான்மையினர் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற அரசின் முழக்கத்தில் சிறுபான்மை…

தமிழக பட்ஜெட்டில் யாருக்கும் எதுவுமில்லை: ராமதாஸ்!

தமிழக பட்ஜெட்டில் யாருக்கும் எதுவுமில்லை, புதிய திட்டங்கள் இல்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…