பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள்: அண்ணாமலை!

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள். பா.ஜ.க. இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த…

திருடப்பட்ட காஷ்மீர் பகுதியை மீட்டால் எல்லாம் சரியாகிவிடும்: ஜெய்சங்கர்!

திருடப்பட்ட காஷ்மீர் பகுதியை மட்டும் மீட்டு கொண்டு வந்துவிட்டால் மொத்த காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விடும் என ஜெய்சங்கர் கூறினார். பிரிட்டனில்…

இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.…

பள்ளி சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்ல: நடிகை கெளதமி!

பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை, குழந்தைகள் பள்ளி சென்றுவிட்டு பீதியோடு தான் வருகிற நிலை இருக்கிறது…

சென்னை ஆட்டோக்கள், வாடகை கார்களில் க்யூ ஆர் கோடு கட்டாயம்!

சென்னை மாநகரில் பொதுமக்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் காவல் உதவி க்யூ ஆர்(QR)…

ஜனநாயகம் குறித்து பேச பாஜக தலைவர்களுக்கு அருகதை இல்லை: துரை வைகோ!

ஜனநாயகம் குறித்து பேச பாஜக தலைவர்களுக்கு அருகதை இல்லை என மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ கூறியுள்ளார். சென்னை, எழும்பூரில்…

மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடிப்பதே ஸ்டாலினின் வேலை: எல்.முருகன்!

“மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடிப்பதே முதல்வர் ஸ்டாலினின் வேலை” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை புரசைவாக்கம்…

பெண்களுக்கு உரிமை, விடுதலையை சாத்தியமாக்க உண்மையாக உழைப்போம்: ராமதாஸ்

பெண்களுக்கு உரிமை, விடுதலையை சாத்தியமாக்க உண்மையாக உழைப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்…

ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்: எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து!

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்…

அமலாக்கத்துறை ரெய்டு மூலம் திசைதிருப்ப முயற்சி: உதயநிதி ஸ்டாலின்!

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதால் மத்திய அரசு அமலாக்கத்துறை மூலமாக ரெய்டு நடத்துவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

தமிழிசை என பெயர் வைத்ததற்காக குமரி ஆனந்தன் வருத்தப்பட்டிருப்பார்: சேகர்பாபு!

பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனின் செயல்பாடுகளை பார்த்திருந்தால், அவரின் தந்தை குமரி ஆனந்தன் வருத்தமடைந்து இருப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு…

சட்ட உரிமைகளை மகளிர் முழுமையாக பெறும் சூழலை உருவாக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

மகளிருக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் நல்ல சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர்…

திருத்தணி காய்கறி சந்தை பெயரை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்: சீமான்!

திருத்தணியில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றும் முடிவை திமுக அரசு…

திமுக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நடந்த…

தமிழ்நாட்டில் எப்போதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழி கொள்கை தான்: கார்த்தி சிதம்பரம்!

தமிழ்நாட்டில் எப்போதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழி கொள்கை தான் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறினார். தமிழ்நாட்டில்…

முதல்வர் ஸ்டாலின் தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடை விதிப்பாரா?: அண்ணாமலை!

மும்மொழி கொள்கையை எதிர்க்கும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடை விதிப்பாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.…

புதிய வருமான வரிச் சட்டம் மூலம் நாட்டு மக்களை ‘கண்காணிக்க’ மோடி அரசு முயற்சி: காங்கிரஸ்!

“வரி செலுத்துவோரின் மின்னஞ்சல், சமூக ஊடக கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஐ.டி அதிகாரிகள் ஆராய்வதற்கான அனுமதியை வழங்கும் புதிய வருமான…

தமிழ்நாட்டு கடலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியா?: வைகோ கண்டனம்!

தமிழ்நாடு ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன்கள் வளத்தை எடுப்பதற்காக ரிலையன்ஸ் மற்றும் வேதாந்தா உள்ளிட்ட குழுமங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் முயற்சிக்கு மதிமுக…